திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, போதை பொருளை கட்டுப்படுத்துகிறோம், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பல்வேறு தகவல்களை மாநில அரசு தெரிவித்து வருகிறது. ஆனாலும் அது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்று தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல சம்பவங்களை உற்று நோக்கினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். சென்னை அம்பத்தூர் பகுதியில் […]

முன்பெல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால், உடனடியாக பெண்களும் சரி, குழந்தைகளும் சரி உதவிக்காக மற்றவர்களை அழைப்பார்கள் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. ஒருபுறம் அவர்களின் தைரியத்தையும், தன்னம்பிக்கையயும் பாராட்டினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபடுபவர்களை மாநில அரசும், மத்திய அரசும் அலட்சியமாக […]

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு பாலியல் சீண்டல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றனர். இதனை மாநில அரசுகள் கண்காணித்து அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சொல்லப்பட்டாலும், அது உண்மை இல்லை என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அந்த அளவிற்கு நாளுக்கு நாள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகின்றன.அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள தரவுலா என்ற […]

தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஆளும் தரப்பாக இருக்கக்கூடிய திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று பல்வேறு போராட்டங்களை நடத்தியது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கூட இந்த அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடவில்லை என்று […]

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கரன், இவருடைய மகன் சரவணகுமார் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாக உறவினர்கள் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், ராஜேந்திர பட்டினம் கிராமத்தில் இருக்கின்ற மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆகவே நீர் தேக்க தொட்டியில் இருக்கும் […]

மது பழக்கம் என்பது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் ஒவ்வொரு மது பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கும். அப்படி அச்சிடப்பட்ட மது பாட்டில்களை வாங்கி அந்த வாக்கியத்தை படித்துவிட்டு அதன் பிறகும் அதை குடிக்கும் குடிமகன்களை இந்த தமிழகம் பெற்று இருக்கிறது என்று சொன்னால் இது சற்று வருத்தமான செய்தி தான். இந்த மதுப்பழக்கத்தால் பல தாய்மார்கள் தங்களுடைய வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுடைய நிம்மதியை இழந்திருக்கிறார்கள். இன்னும் […]

தமிழகத்தில் தற்போது அகால மரண செய்திகள் அதிகரித்து விட்டனர். அதாவது, விபத்து காரணமாக மரணம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபர், தூங்கிக் கொண்டிருந்த நபர் தூக்கத்திலேயே உயிரிழப்பது, சாப்பாடு சாப்பிட்டு முடிந்த பின்பு மயங்கி விழுந்து உயிரிழப்பது, நின்று கொண்டிருந்த மனிதன் திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. அது இயற்கையான மரணமாக இருந்தால் கூட பரவாயில்லை இயற்கையான மரணம் போலவே ஜோடிக்கப்பட்ட […]

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர் இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சில சமூக விரோதிகள் அரசாங்கத்தின் கண்களிலும் காவல்துறையினரின் கண்களிலும் மண்ணைத் தூதுவிட்டு பல சமூக விரோத செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில், அருப்புக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் திருட்டு வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து இருக்கின்றன. தனியாக […]

தற்போதைய காலகட்டத்தில் ஆண்கள் பலரும் தங்களுடைய உணர்ச்சிகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைக்க முடியாமல் பல்வேறு தவறுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நம்முடைய மனதையும், நம்முடைய உணர்ச்சிகளையும் ஒரு மனிதன் கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் அதைவிட பெரிய விஷயம் எதுவுமே இல்லை. ஆனால் அப்படி இவை இரண்டையும் கட்டுப்படுத்த தெரியாத மனிதர்களே அதிகம். கர்நாடக மாநிலம் பெங்களூருவின் காமாட்சி பாலயா பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் ஜவுளி தொழிற்சாலையில் வேலை பார்த்து […]

மனிதர்களுக்கு அனைத்து விதமான உணர்ச்சிகளும் இருக்கும் ஆனால் அதில் எந்த உணர்ச்சி அதிகரித்தாலும் அதன் காரணமாக மனிதர்கள் மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.அப்படிப்பட்ட நிலைமை விவரம் அறிந்த நபர்களுக்கு ஏற்பட்டால் கூட பரவாயில்லை ஆனால் எதுவும் தெரியாத குழந்தைகளுக்கு இது போன்ற கொடூரமான தண்டனை தேவைதானா என்று தான் யோசிக்க தோன்றுகிறது. கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தின் ஜீவர்கி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே […]