உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் ஜிம் பயிற்சியாளர் இவருக்கு ஒரு மகன், ஒரு மகன் என 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் தான் ஜிம் பயிற்சியாளரின் மனைவி ஹரியானா மாநிலம் பரிதாபத்தைச் சேர்ந்த ஒருவருடன் சமூக வலைதளங்களின் மூலமாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இவர்களுடைய பழக்கம் காதலாக மாறியதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் கள்ளக்காதலன் மீது இருந்த அதீத மோகம் காரணமாக, அந்த பெண் கடந்த ஆண்டு […]
crime news
தூத்துக்குடி அண்ணாநகர் 4வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்கின்ற வன்னிய ராஜ் இவருடைய மகன் கணேசன் (24) இவர் டிஎம்பி காலனி பகுதியில் நேற்று நள்ளிரவு தன்னுடைய நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார் அப்போது அந்த பகுதிக்கு வந்த மர்ம நபர் ஒருவர் கணேசனை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் […]
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே இருக்கின்ற தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்கள் முனியாண்டி( 60), சிவகுமார் (48) இருவரும் நேற்று முன்தினம் மதியம் தச்சங்குறிச்சி டாஸ்மாக் கடையில் மது அருந்தி உள்ளனர் அதன் பிறகு முனியாண்டிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் அவர் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இத்தகைய நிலையில் தான் முனியாண்டி உடன் […]
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த கடிதத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஆஷிஷ் […]
சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனராகத்தின் உதவி இயக்குனர் சென்ற மாதம் 19 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அதில் சென்னை ராயபுரம் பகுதியில் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்ற நபர் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நாளுக்கு நாள் மக்களுக்கு பல்வேறு விதமான துன்பங்களும், மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த விதத்தில், ஆண்களை குறி வைத்து மோசடி கும்பல் கடந்த சில வருடங்களாகவே மோசடி செய்து அதன் மூலமாக பணத்தை பறித்து வருகிறது. இத்தகைய நிலையில், லோகேண்டோ டேட்டிங் செயலின் மூலமாக பெண்களை போல பேசி கோவையைச் சேர்ந்த பலரிடம் […]
சென்னை கேகே நகர் பி டி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா நடிகர் விஜய்யின் மாஸ்டர், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் அதேபோல சின்னத்திரையில் ஆனந்த ராகம் என்ற தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இவர் நடித்து வருகின்றார். இந்த நிலையில், வீட்டு வாசலில் இருந்த இவருடைய காலனி உள்ளிட்ட பொருட்கள் சில […]
ஜார்கண்ட் மாநிலம் ஜாம் ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் தபேஷ்குமார் பட்டாச்சாரியா(55). இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் திருமணம் ஆன 8 வருடங்களில் மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து திடீரென்று தலைமறைவானார். அதன் பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த அவர் ஒரு வேலை வாய்ப்பு […]
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரத்தில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த விளம்பர பலகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பர பலகை கட்டும் பணியின் போது, அந்த விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. விளம்பர பலகை சரிந்து […]
பண மோசடி வழக்கில் 13 இந்தியர்களுக்கு அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்து அவர்களுடைய 7️ நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக 510 மில்லியன் திர்ஹாம்கள் வரியை செய்யப்பட்டு இருப்பது நிரூபிக்க பட்டதால் நிரூபிக்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு 5 முதல் 10 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு 50லட்சம் திர்ஹாம் முதல் ஒரு கோடி திர்ஹாம் வரையில் அபராதம் செலுத்த வேண்டும் மேலும் அவை பயண முகமைகளின் […]