6 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 13) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை டிரக் டிரைவர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இரவு 11 மணியளவில் சிறுமி …