fbpx

6 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பெத்தபள்ளி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 13) உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமியை டிரக் டிரைவர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இரவு 11 மணியளவில் சிறுமி …

இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வந்த வங்கதேச நாட்டின் எம்பி அன்வருல் அசீம் தலையணையால் அமுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

வங்கதேச எம்பியான அன்வருல் அசீம், கொல்கத்தாவில் உள்ள நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதற்காக இந்தியா வந்துள்ளார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அவரை காணவில்லை. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்து இருநாட்டு போலீசாரும் தீவிரமாக தேடி வந்தனர். …

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சேர்ந்த “மனநிலை சரியில்லாத” பெண் ஒருவர் தனது 4 வயது மகனை வெட்டிக் கொலை செய்து விட்டு அடுப்பில் வைத்து எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதேஷ் தேவி என்பவரின் கணவர் கபில் குமார் வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் மகன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். …

மருமகனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டுகொல்லகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியின் வீட்டில் அவரது அக்கா மகன் மாரியப்பன் (25) தங்கி பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, …

திருமங்கலம் பகுதியில் கால்கள் கட்டப்பட்டு, இறந்த நிலையில் கர்ப்பிணி பெண் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூரை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி மனைவி தேவி (32 ) மற்றும் ஒரு மகள் உள்ளனர். தற்போது தேவி கர்ப்பமாக இருந்த நிலையில், திருமங்கலம் பகுதியில் உள்ள பாலாஜி என்பவரது …

அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி

காதலி பேச மறுத்ததால், இளம்பெண்ணை காதலன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரபு அமீரகமான அஜ்மானில் சூப்பர் மார்க்கெட் ஒன்று இயங்கி வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் இந்தியாவைச் சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். இதில், இந்தியாவை சேர்ந்த வாலிபர் ஒருவரும், இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். அவர்கள் காதல் விவகாரம் சூப்பர் மார்க்கெட்டில் …

மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளானது.2 ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் ஈடுபட்டபோது விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.

ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்புக்கான இராணுவ ஒத்திகையின் போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து …

கரூரில் தேர்தல் கண்காணிப்பு குழுவினரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாச வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர் மக்களவை அதிமுக வேட்பாளர் எல்.தங்கவேலை ஆதரித்து வாங்கல் பகுதியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். …

மதிமுக ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்ற காலமானார்.

ஈரோடு எம்.பி.யும், மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான ஏ.கணேசமூர்த்தி (77) ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் கணேசமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று …