உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை விரைந்து வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தியது. அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அந்த இளைஞர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த கடிதத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர் ஆஷிஷ் […]
crime news
சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனராகத்தின் உதவி இயக்குனர் சென்ற மாதம் 19 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கினார். அதில் சென்னை ராயபுரம் பகுதியில் சேர்ந்த முகமது ஷேக் இலியாஸ் என்ற நபர் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை போலியாக தயார் செய்து வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, நாளுக்கு நாள் மக்களுக்கு பல்வேறு விதமான துன்பங்களும், மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த விதத்தில், ஆண்களை குறி வைத்து மோசடி கும்பல் கடந்த சில வருடங்களாகவே மோசடி செய்து அதன் மூலமாக பணத்தை பறித்து வருகிறது. இத்தகைய நிலையில், லோகேண்டோ டேட்டிங் செயலின் மூலமாக பெண்களை போல பேசி கோவையைச் சேர்ந்த பலரிடம் […]
சென்னை கேகே நகர் பி டி ராஜன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா நடிகர் விஜய்யின் மாஸ்டர், ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் வெளியான வீட்டுல விசேஷம் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார் அதேபோல சின்னத்திரையில் ஆனந்த ராகம் என்ற தொடர் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் இவர் நடித்து வருகின்றார். இந்த நிலையில், வீட்டு வாசலில் இருந்த இவருடைய காலனி உள்ளிட்ட பொருட்கள் சில […]
ஜார்கண்ட் மாநிலம் ஜாம் ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் தபேஷ்குமார் பட்டாச்சாரியா(55). இவர் கடந்த 1992 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் கல்கத்தாவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் திருமணம் ஆன 8 வருடங்களில் மனைவி மற்றும் மகளை விட்டு பிரிந்து திடீரென்று தலைமறைவானார். அதன் பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வந்த அவர் ஒரு வேலை வாய்ப்பு […]
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரத்தில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த விளம்பர பலகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பர பலகை கட்டும் பணியின் போது, அந்த விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. விளம்பர பலகை சரிந்து […]
பண மோசடி வழக்கில் 13 இந்தியர்களுக்கு அபுதாபி குற்றவியல் நீதிமன்றம் தண்டனை விதித்து அவர்களுடைய 7️ நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக 510 மில்லியன் திர்ஹாம்கள் வரியை செய்யப்பட்டு இருப்பது நிரூபிக்க பட்டதால் நிரூபிக்கப்பட்டவர்களில் நான்கு பேருக்கு 5 முதல் 10 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு 50லட்சம் திர்ஹாம் முதல் ஒரு கோடி திர்ஹாம் வரையில் அபராதம் செலுத்த வேண்டும் மேலும் அவை பயண முகமைகளின் […]
சுலபமான வழிமுறைகளின் மூலமாக கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 8,200 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கே கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவர் youtube மூலமாக கள்ள நோட்டு அச்சிடுவதை பார்த்து அதேபோல செய்து பணம் சம்பாதிக்க திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக கலர் பிரிண்டர், ஸ்கேனர் உள்ளிட்டவற்றை பெங்களூருவில் இருந்து அவர் […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் 500 கிலோ குட்காவை காவல்துறையினர் வருமதன் செய்து அதனை கடத்தி வந்த 3 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திற்கு காரில் குட்காவை கடத்தி வருவதாக நத்தம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கமுனியசாமி தலைமையிலான காவல்துறையினர் நத்தம் ஐயாப்பட்டி சாலையில் உள்ள தேங்காய் கிடங்கில் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சொகுசு […]
குஜராத் மாநிலம் சூரத்தில் பெண் ஒருவரை அவருடைய காதலனே கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இது தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளது. சூரத்தைச் சேர்ந்த நிகுன்ஞ்குமார் அம்ரித்பாய்பட்டேல் என்பவர்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அம்ரித்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]