fbpx

பெங்களூருவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் 60% பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 2023ஆம் ஆண்டை விட இந்தாண்டின் முதல் பாதியில் டெங்கு பாதிப்பு 60% அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஜூன் 2023இல் டெங்குவால் மொத்தம் 2,003 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இந்த வருடம் …

தமிழகத்தில் திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி, தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து …

டெங்கு பாதிப்பு குறைவான மாவட்டங்களில் ராமநாதபுரம் சுகாதார மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல், பாதிப்பு அதிகரிப்பில் மதுரை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களின் உற்பத்தியும், டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. …

நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 1,000 முதல் 1,500 வரை டெங்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்; தமிழகத்தில் டெங்குவால் ஒவ்வொரு ஆண்டும் 7,000 முதல் 8,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக டெங்கு பாதிப்பு என்பது 2012 …

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் பாசிட்டிவால், உலகக்கோப்பையின் முதலிரண்டு போட்டிகளை தவறவிட்டார். ஒருவார கால சிகிச்சைக்கு பிறகு 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு தயாராகி வருகிறார். இந்நிலையில் கில்லை தொடர்ந்து தற்போது இந்திய …

மிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் பரவுவதைக் காட்டிலும், அவை தொடர்பான வதந்திகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன. ‘ஆளாளுக்கு இதைப் பூசுங்கள், அதைச் சாப்பிடுங்கள்’ என்று வாட்ஸ் அப்பில் செய்தி பரப்புகிறார்கள். அந்தவகையில், நீங்கள் வெளியே செல்லும்போது இரண்டு கால்களிலும் முழங்காலுக்குக் கீழே தேங்காய் எண்ணெய் தேய்த்துச் செல்லுங்கள். தேங்காய் எண்ணெய் …

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு முன்கூட்டிய பிரசவம் மற்றும் கரு மரணம் உள்ளிட்ட விளைவுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

தலைநகரில் டெங்கு தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 2600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. டெங்கு போன்ற நோய்கள் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளைத் தவிர, கர்ப்பிணிப் பெண்களை மிகவும் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்களின் நோயெதிர்ப்பு …

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டெங்கு நோய் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பருவமழைக்கால நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், உடல்வலியுடன் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் மருத்துவமனைகளில் டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன. காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து …

தமிழநாட்டில் தற்போது மழைகாலம் என்பதால் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் அதே கொசு கடியால் உருவாகும் ஸ்கீட்டர் சிண்ட்ரோம் எனப்படும் கொசுக்கடி ஒவ்வாமை பற்றி தெரியுமா. ஸ்கீட்டர் சிண்ட்ரோம் என்றால் என்ன, …

டெங்கு என்பது கொசுக்களால் பரவும் நோயாகும், இது ஒவ்வொரு ஆண்டும் மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது, ஏனெனில் தேங்கி நிற்கும் தண்ணீர் கொசுக்கள் உற்பத்தியாகும். அதிக காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, சோர்வு, மூட்டு வலி, தோல் வெடிப்பு, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை டெங்குவின் …