திண்டுக்கல் மாவட்டம் வேடப்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் தான் சின்னத்தம்பி, இவர் வெள்ளைப் பூண்டு வியாபாரம் செய்து வந்திருக்கிறார். அதோடு இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், நேற்று இவருடைய வீட்டினருகே இருக்கக்கூடிய அவருடைய சகோதரர் வீட்டிற்கு உறங்குவதற்காக சென்று உள்ளார். அந்த சமயத்தில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வீடு புகுந்து தூங்கிக் […]

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கன்னியப்பன் இவருடைய மகள் கார்த்திகா ஜோதி(18) இவர் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியார் கல்லூரியில் சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த சூழ்நிலையில், கடந்த 21ஆம் தேதி விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயற்சி […]

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் விவசாயத்திற்கு இயன்ற சூழ்நிலையும், தட்பவெப்ப நிலையும், விவசாயம் செய்வதற்கான நிலமும் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு உணவளிக்கும் விவசாயியையும் சரி, விவசாயத்தையும் சரி யாருமே மதிப்பதில்லை.வடமாநிலங்களில் சென்று பார்த்தால் விவசாயம் என்பது முற்றிலுமாக அழிந்து போயிருக்கிறது. ஆனால் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் கோதுமை விளைச்சல் நன்றாக இருக்கிறது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில், விவசாயத்தை யாருமே பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை. ஆனால் இந்த விவசாயம் முற்றிலுமாக அழிந்து […]

திண்டுக்கல் மாவட்டம் கீரனூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வீரகாந்தி. இவர் தன்னுடைய காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் காவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினார் ஆகவே ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். அதன் பிறகு துறை ரீதியான விசாரணை நடத்துவதற்கு அப்போதைய ஏடி.எஸ்.பி லாவன்யா நியமனம் செய்யப்பட்டார். […]

பொதுவாக பெண்கள் என்றாலே ஆண்களுக்கு ஒருவித போதை பொருளை போல நினைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் என்பவர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களை ஆண்கள் போதை பொருளாக எண்ணி அவர்களிடம் தங்களுடைய இச்சையை மட்டும் தீர்த்துக் கொள்ள நினைப்பது வேதனை அளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தட்டாரப்பட்டியில் 2 இளம் பெண்கள் தங்களுடைய வீட்டின் முன்பிருந்த சிறிய அளவிலான நீர் தேக்க தொட்டியில், நீராடிக் கொண்டிருந்தனர். […]

ஒரு பெண் கல்வி கற்பதால்தான் நாடு மிக விரைவில் முன்னேறும் என்று நம்முடைய அரசியல் தலைவர்கள் பல நேரங்களில் சொல்லி இருக்கிறார்கள், அது உண்மையும் கூட. ஆகவே தான் பெண் கல்வியை பாதுகாக்கும் விதத்தில், மத்திய, மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல பெண்களும் கல்வி கற்பதில் சாதனை படைத்து வருகின்றனர். என்றளவும் மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்வில் முதலிடம் பிடிப்பதில் பெண்களே சிறந்து […]

தற்போது இளைஞர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து வருவதால் இளைஞர்களிடையே யோசிக்கும் திறன் குறைந்து வருகிறது என்பதுதான் உண்மை. அதனால் சில பெற்றோர்கள் இந்த செல்போன் பயன்பாட்டை கண்டிப்பதால் இளைஞர்கள் பல சமயங்களில் விபரீத முடிவுகளை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்யாக்கரை பகுதியில் விவசாய மணி என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் ரகு இவர் கேட்டரிங் படித்து […]

பழனியில் பேருந்து நிலையம் எதிரில் நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நகை கடையில் நகை வாங்க வந்தது போல் பெண் ஒருவர் நகை வாங்க சென்றுள்ளார், அப்பொழுது கடை ஊழியர்களிடம் நகைகளை எடுத்துக்காட்டுமாறு கூறி ஒவ்வொரு நகையாக பார்வையிட்டு உள்ளார். அந்த நகைகளில் ஒரு செயினை பார்ப்பது போல் எடுத்து வைத்து வேறு நகையை பார்ப்பது போல் நகை கடையில் வேலை செய்பவர்களிடம் வேறு நகையை காண்பிக்குமாறு […]

திண்டுக்கல் பகுதியில் உள்ள அமிர்தலிங்கம் தன்னுடைய சித்ரா என்ற மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனது குடும்பத்துடன் திருப்பூரில் இருக்கும் செல்லம் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவி டிக்டாக்கில் அதிக ஈர்ப்பு கொண்டவர் எனக் கூறப்படுகிறது. சிறிது காலத்திற்கு பின்னர் டிக்டாக் தடை செய்யப்பட்டதால் அதற்கு மாற்றாக மோஜ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக […]

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் வத்தலகுண்டு அருகே பாலமுருகன் என்பவர் ஒத்தப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது முதல் மகள் நாக பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவர் உடன் இரண்டு ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு இருக்கின்றது. சின்னசாமி பெங்களூரில் இருக்கும் ஒரு ஐடி சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். […]