நேபாளம் நாட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். திடீரென பெருக்கெடுத்து ஓடிய கடும் காற்றாற்று வெள்ளத்தால், அந்நாட்டின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் பெரும்பகுதி ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கி வீடுகள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், போக்குவரத்துச் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. […]
Disaster management
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும் மனிதப் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆற்று வெள்ளத்தில் குடியிருப்புகளும் வணிகக் கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் காண முடியாத உடல்களை […]
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உருவாகி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கங்கையின் கிளை நதிகளான கோஷி மற்றும் கண்டக் (நாராயணி) ஆறுகளில் வெள்ளநீர் அபாய அளவைத் தாண்டிப் பெருக்கெடுத்து வருவதால், அண்டை […]
First-of-its-kind satellite by Indian start-up flies on SpaceX rocket
As incessant heavy rains wreak havoc in Himachal Pradesh, a dog’s barking saved 67 lives in Mandi district. How did you know?
37 people have died so far due to heavy rains in Himachal Pradesh.

