தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின்.முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையானார் அசின். தமிழில் […]

தனது பெற்றோரிடம் இருந்து கணவரை வலுக்கட்டாயமாக பிரிக்கும் மனைவியை அந்த கணவர் விவாகரத்து செய்ய முடியும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. மேற்கு வங்கத்தில் வசிக்கும் பிரசாந்த் குமார் மண்டல் என்பவர் தனது மனைவி ஜர்னாவிடம் இருந்து விவாகரத்து கோரி, மேற்கு மிட்னாபூரில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் “வேலையற்றவர்” மற்றும் “கோழை” என்று கணவரை பகிரங்கமாக அவமதித்ததன் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவி விவாகரத்து பெற்ற கோபத்தில் அவரது அந்தரங்க புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றிய கணவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளைப் பகுதியைச் சார்ந்தவர் தங்கம் இவரது மகன் சதீஷ்குமார் வயது 34. திருமணமான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் புரிந்துணர்வு […]

ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவருக்கு விவாகரத்தின் போது 1.75 கோடி ரூபாய் வழங்க அவரது கணவருக்கு கட்டளையிட்டு இருக்கிறது நீதிமன்றம். ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தெற்கு அண்டலூசியா மாகாண நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்தப் பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து வழங்கியதோடு கணவர் அந்தப் பெண்ணுக்கு 204,624.86 யூரோக்களை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. […]

மனைவியின் இழிவான, அவமானகரமான வார்த்தைகள் கொடுமைக்கு சமம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது குடும்ப நீதிமன்றத்தின் விவாகரத்து உத்தரவை எதிர்த்து பெண் ஒருவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா மற்றும் விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்த நீதிபதிகள், குடும்ப நீதிமன்றம் வழங்கிய விவாகரத்து உத்தரவை உறுதி செய்தனர்.. மேலும் […]

கேரளா மாநில பகுதியில் உள்ள கொடுங்கையூர் எருக்கஞ்சேரியில் கலா (32), என்பவர் கடந்த 2019ம் ஆண்டு  பாலு (35) என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.இவர்களிடையே சில நாட்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், சென்ற செப்டம்பர் மாதம் 23ம் தேதி கலாவின் இ-மெயில் க்கு ஒரு மெயில் வந்துள்ளது. அந்த பதிவில் கலா மற்றும் அவரது அப்பா பற்றியும் ஆபாச வார்த்தைகளால் […]

குழந்தைகளை விவாகரத்திற்கு பின்னர் யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்மந்தப்பட்ட குடு மதுரை மாவட்டத்தை சேர்ந்த துர்கா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க கோரி ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர். மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் ஆஜராகி மனு குறித்து விசாரணை நடத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் குழந்தையை மனுதாரரின் […]

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா கணவரை எதற்காக விவாகரத்து செய்யப்போகின்றார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியாமிர்சாவுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்  இருவரும் கடந்த 2010ம் ஆண்டு காதல்  திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர தம்பதிகளான இருவரும் திருமணத்திற்கு பின்னர் துபாயில் வசித்து வருகின்றனர். சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வருகின்றார். […]