fbpx

முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் கீழ் செல்லாது என்று தெலுங்கானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  மேலும், சட்டப்பூர்வமான திருமணம் என்ற பொய்யான சாக்குப்போக்கின் கீழ் இரண்டாவது மனைவியுடன் இணைந்து வாழ்வது பாலியல் வன்கொடுமைக்கு சமம் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணம் மற்றும் …

கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக். இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். ஒரு கட்டத்தில், இவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரியிருக்கிறார். ஆனால், குடும்ப நீதிமன்றம் இவருக்கு விவாகரத்து வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த …

கேரள மாநிலம் நெல்லிகட்டாவைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக். இவருக்கு காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. அப்துல் ரசாக் துபாயில் வேலை செய்து வருகிறார். திருமணத்தின் போது வரதட்சணை குறைவாக கொடுத்ததாக கூறி, அந்த பெண்ணை மாமியார் துன்புறுத்தி வந்திருக்கின்றனர். மேலும், துபாயில் உள்ள கணவர் அப்துல் ரசாக்கும் தொடர்ந்து போனில் கேட்டு வந்ததாக …

Divorce Temple: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறிய மற்றும் பெரிய கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் சொந்த வரலாறு உண்டு, அங்கு செய்யப்படும் சடங்குகளும் தனித்துவமானவை. இருப்பினும், சில கோயில்களின் மரபுகள் மிகவும் தனித்துவமானவை அந்த வரிசையில் விவாகரத்துக்கு என்று தனிப்பட்ட ஒரு கோவில் இருக்கிறது. அதைப்பற்றி தெரியுமா? இந்த கோயிலின் வரலாறு சுமார் …

பாலிவுட் மூத்த நடிகர் கோவிந்தா 37 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு மனைவி சுனிதா அஹுஜாவை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த செய்தி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. 

90 களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் கோவிந்தா. இவருக்கு சுனிதா என்பவருடன் 1987 ஆம் ஆண்டு …

Supreme Court: ஒரு பெண் தனது முதல் கணவருடனான திருமணம் சட்டப்பூர்வமாக முறிக்கப்படவில்லை என்பதற்காக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 இன் கீழ் தனது இரண்டாவது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தன் இரண்டாவது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பெண் ஒருவருக்கு, மாதம், 5,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்கும்படி …

மத்தியப் பிரதேசத்தில் மாதவிடாய் காலத்தில் மாமியாரின் மூடநம்பிக்கை விதிமுறைகளால் மனவேதனையடைந்த பெண் ஒருவர், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்தவர் பாதிரியார். இவருக்கு திருமணம் ஆகி 4 மாதங்கள் ஆன நிலையில், மனைவி மற்றும் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், பாதிரியாரின் தாயார் காலாவதியான பழக்கவழக்கங்கள் மற்றும் …

Virender Sehwag: ரசிகர்களால் ‘விரு’ என்று செல்லமாக அழைக்கப்படும் வீரேந்திர சேவாக், இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களில் தனக்கென அழியா புகழும், மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் புயலாகவும் திகழ்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் சதம் அடித்து, கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பியவர் வீரேந்திர சேவாக். …

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளராக இடம்பெற்று வந்த யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீ வர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனஸ்ரீ சாஹலிடம் இருந்து எவ்வளவு ஜீவனாம்சம் பெறுவார் என்ற கேள்வி தற்போது பலருக்கும் எழுந்துள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் சாஹல் மற்றும் தனஸ்ரீ திருமண உறவில் இருந்து …

சென்னையைச் சேர்ந்தவரான நடிகை ரெஜினா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கண்ட நாள் முதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர், சிவா மனசுலோ ஸ்ருதி (2012) என்ற தெலுங்கு படத்தில் நடித்து 2012ம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார். தமிழில் கண்டநாள் முதல், அழகிய அசுரா, …