திருமண வாழ்க்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட பிரச்சினை, ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்துக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது. இறுதியில் வழக்கை முடித்துக்கொள்ள ரூ.10 லட்சம் வரை செலவிட்டதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், வழக்கு மேலும் நீண்டால் நீதிமன்றச் செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. […]
divorce
முதல் திருமணத்தை சட்டப்படி முடிக்காமல் மற்றொரு திருமணம் செய்வதால், பல குடும்பங்களில் முதல் மனைவி மற்றும் குழந்தைகள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளைத் தடுக்க அசாம் அரசு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அசாம் அரசு பணியில் இருக்கும் ஒருவர், தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அவரது சம்பளத்தில் இருந்து 20 சதவீத தொகையை பிடித்தம் செய்து […]
திருமணம் முடிந்த பிறகு விவாகரத்து என்பது தற்போது சாதாரணமான ஒன்றாக மாறி வருகிறது. “வேண்டுமென்றால் வைத்துக்கொள், இல்லை என்றால் கொடுத்துவிடு” என்ற அளவிற்கு அது ஒரு எளிதான முடிவாக மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக, சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதே என்று பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கருத்து வேறுபாடுகளைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத நிலை, தம்பதியரை விவாகரத்து என்ற முடிவுக்கு தள்ளுகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை மட்டுமல்லாமல், அவர்களை […]
The Assam government today tabled a bill related to the Uniform Civil Code (UCC) in the Legislative Assembly.
Two recent rulings from the Allahabad High Court have taken contrasting views on live-in relationships involving married individuals.
விவாகரத்தின் போது மனைவி கோரும் பராமரிப்புத் தொகையை கணவர் வழங்க வேண்டுமா? நீதிமன்றம் உண்மையில் எந்த அடிப்படையில் பராமரிப்புத் தொகையைத் தீர்மானிக்கிறது? கணவரின் சொத்துக்களில் பாதியை மனைவி பெற முடியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. விவாகரத்து நடைமுறைகளில் பராமரிப்புத் தொகை என்பது அதிகம் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். மனைவி கோரினால் கணவர் அதை வழங்க வேண்டுமா? கணவரின் சொத்துக்களில் பாதியை மனைவி பெற முடியுமா? இந்த விவகாரங்கள் குறித்த சட்டரீதியான […]
தமிழக அரசியல் மற்றும் திரையுலகை உலுக்கி வரும் நடிகர் விஜய்யின் விவாகரத்து விவகாரத்தில், தற்போது புதிய சட்ட ரீதியான கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த பிப்ரவரி 24 அன்று, விஜய்யின் மனைவி சங்கீதா ‘சிறப்பு திருமணச் சட்டத்தின்’ (Special Marriage Act) கீழ் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் தீவிரத்தன்மை கருதி, அது தற்போது குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைவரையும் […]
நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது.. நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் நடிகர் விஜய்யும் – சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.. காரணம் விஜய்யின் பட நிகழ்ச்சிகள் அல்லது கட்சி அறிவிப்பு அல்லது மாநாடு என எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய்யின் மனைவி கலந்து கொள்வதில்லை.. எனவே விஜய்யும் சங்கீதாவும் பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.. மேலும் விஜய்யும் த்ரிஷவும் […]
போதுமான மற்றும் நியாயமான காரணம் இல்லாமல் கணவரிடமிருந்து பிரிந்து வாழத் தேர்ந்தெடுக்கும் மனைவிக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்று சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜீவனாம்சம் கோரும் உரிமையைத் தீர்மானிக்க திருமண நிலை என்பது மட்டும் அடிப்படையல்ல என்றும், நடத்தையின் மீதும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. இந்த வழக்கில், ஒரு பெண் திருமணமான நான்கு நாட்களுக்குப் பிறகு, வரதட்சணைக் கொடுமை மற்றும் கணவர் மற்றும் […]
A couple who got married for love got divorced within 24 hours in Maharashtra.

