fbpx

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்களை தமிழக அரசு பாரசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே இரண்டு தவணை உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ம் தேதிக்கு முன்பாகவே ரூ.1000 உரிமைத் தொகையை விடுவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் …

தீபாவளி முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொங்கல் திருநாளைச் சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழக்கம். அதே போல தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் …

பட்டாசு வியாபாரிகள் தற்காலிக செட் போடுவதை தவிர்த்து கான்கிரீட்டால் ஆன செட் அமைக்குமாறு தீயணைப்புத்துறை டிஜிபி ஆபாஷ்குமார் அறிவுறுத்தியதை அடுத்து பட்டாசு வியாபாரம் செய்வதற்கு விரைவாக லைசென்ஸ் வழங்கிட வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தீயணைப்புத்துறை அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா எழும்பூர் ருக்மணி …

சேலம் மாவட்டத்தில், பட்டாசுப் பொருட்களை பொதுமக்கள் பயணிக்கும் இரயில், பேருந்துகளில் எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பட்டாசு பட்டாசுக்கடைகள் தயாரிக்கும் இடங்கள், மாவட்ட நிர்வாகத்தால் பட்டாசுக்கிடங்குகள் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதுடன் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை …

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு 6 பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநில அரசு ரேஷன் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு ரேஷன் தொகுப்பில் நான்கு பொருட்களுக்குப் பதிலாக தற்போது ஆறு பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 100 …

தமிழகத்தில் பிரபலமாக கொண்டாடப்படும் பொங்கல், தீபாவளி, கிறிஸ்மஸ் உள்ளிட்ட பல்வேறு பண்டிகை காலங்களில், தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தங்கி வேலை பார்த்து வரும் மற்ற மாவட்ட மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம். அப்படி பண்டிகை காலங்களில், சொந்த ஊருக்கு பயணம் செய்யும் நபர்களும், கல்லூரி மாணவ, மாணவிகளும் மிகுந்த சிரமத்தை …

தீபாவளி பண்டிகை முன்னிட்டு அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தமிழக பொது விநியாகத் திட்டம் கணினிமயமாக்கப்பட்டு, விரல் …

தருமபுரி மாவட்டம் ராமியண அள்ளியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். அப்போது அவர் கூறுகையில், ”ஆவின் தயாரிப்பு பொருட்களான பட்டர், சீஸ், பனீர் உள்ளிட்டவை தரமானதாகவும், சுவையானதாகவும் உள்ளதால் அதன் தேவைகள் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார். இதனால் மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தவும், கூடுதலாக சந்தைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

ஆவின் …