தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்களை தமிழக அரசு பாரசீலனை செய்து வருகிறது. ஏற்கனவே இரண்டு தவணை உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ம் தேதிக்கு முன்பாகவே ரூ.1000 உரிமைத் தொகையை விடுவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கலைஞர் …