fbpx

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் போன்ற உணவுகளை சாப்பிடுபவர்களைவிட, பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுபவர்களுக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைவு என்பது தெரிய வந்துள்ளது.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். இந்த உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு …

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கேன்சர் நோயினால் பாதிக்கப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.ஒவ்வொரு கேன்சருக்கும் பிரத்தியேகமான அறிகுறிகள் இருந்தாலும், பொதுவாக எச்சரிக்கை மணி அடிக்கக்கூடிய 5 அறிகுறிகளை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.

* திடீரென காரணம் தெரியாமல் குறையும் உடல் எடையை அலட்சியம் செய்யக்கூடாது. ஏனென்றால், பலவகையான புற்று நோய்களுக்கும் இது முதல் அறிகுறியாக …

போபாலில் உள்ள ஒரு நபரின் கண்ணில் இருந்து ஒரு அங்குல நீளமுள்ள உயிருள்ள புழுவை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்களின் கூற்றுப்படி, 35 வயதான அவர் பல நாட்களாக பார்வை இழப்பு மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவற்றால் அவதிப்பட்டார்.

அந்த நபர் கண்ணில் எரிச்சல் மற்றும் வீக்கம் இருந்ததாகவும், …

Surgery: ஜம்மு-காஷ்மீரில் காது அறுவை சிகிச்சைக்கு சென்ற பெண்ணுக்கு தவறுதலாக கர்ப்பப்பையை அகற்றிய மருத்துவர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூரில் உள்ள ஹக்கீம் சோனுவாலா என்ற தனியார் மருத்துவமனையில் காது அறுவை சிகிச்சைக்காக கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவருக்கு பரிசோதனைகள் அனைத்து முடிவடைந்த நிலையில், பெண்ணிற்கு அறுவை …

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் மைதீஸ்வரன் (9). இவர், 4ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், சில தினங்களுக்கு முன்பு கால்களில் உணர்விழப்பு ஏற்பட்டதால் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். மைதீஸ்வரனை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், …

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் பாரி கிராமத்தில் மர்ம நோயால் 17 பேர் உயிரிழந்ததில் மர்மம் விலகத் தொடங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆர்கனோபாஸ்பேட் என்ற வேதிப்பொருள் முக்கிய காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ரசாயனம் பூச்சிக்கொல்லிகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த நோயாளிகளுக்கு ‘அட்ரோபின் ஊசி’ போடப்பட்டபோது, ​​அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் …

பொதுவாக நமது வீட்டில் இருக்கும் பெரியவர்கள், சாப்பிட்ட உடன் தூங்க கூடாது செரிமானம் ஆகாது என்று கூறுவார்கள்… ஆனால் நாம் அதை கேட்பது இல்லை. நீ என்ன டாக்டரா என்று எதிர்த்து கேட்டு விட்டு ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விடுவோம். அப்படி தூங்கவில்லை என்றால் நாள் முழுவதும் துக்கமாகவே இருப்பார்கள்.. ஆனால் அது முற்றிலும் தவறான …

உலகம் முழுவதும் பெண்களிடையே செக்ஸ் பொம்மைகளின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கடந்த பதினைந்து வருடங்களில் செக்ஸ் டாய்களின் பயன்பாடு வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றன. இதனுடன் பெண்களுக்கு நோய்களும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிலருக்கு உடல் ரீதியான இணைப்புக்கு பிரச்சனை இருக்கலாம். அல்லது கணவன் மனைவி பிரிந்து இருக்கலாம். அப்படிப்பட்டவர்களும் இதனை …

பாதாம் பருப்பில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற பல சத்துக்கள் நிறைந்த பாதாமை சாப்பிடுவதால், இதயத்தை வலுப்படுத்துவது மட்டும் இல்லாமல், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். அளவிற்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பதற்கு ஏற்ப, பாதாம் பருப்பை அதிகமாக சாப்பிடும் போது சிறுநீரக …

மருத்துவ கவனிப்பில் அதிருப்தி இருந்தால் அது மருத்துவ அலட்சியம் ஆகாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மனைவி மரணம் தொடர்பாக மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அக்டோபர் 2016 இல், சிஸ்டமிக் லூபஸ் எரிதிமடோசஸ்/ஹேமடெமெசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் மரணத்திற்கு அவர்களின் அலட்சியமே …