Ibuprofen என்பது வலி நிவாரணி மருந்து ஆகும்.. பொதுவாக தலைவலி, உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி, பல்வலி, தசை வலி மற்றும் மூட்டுவலி போன்ற வலிகளுக்கு இந்த மாத்திரை பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மருந்து Combiflam, Flexion, Ibugesic Plus, Adiflam, Zupar மற்றும் Aimol என்ற பெயர்களில் கிடைக்கிறது. பொதுவாக நிபுணர் ஆலோசனை மற்றும் மேற்பார்வையின்றி மக்கள் பொதுவாக இந்த மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் மருத்துவர்களின் […]

கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள கல்வராயன் மலையை அடுத்த ஆவனூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான பாக்யராஜ் எனபவர். இவரின் மனைவி மல்லிகா நிறை மாத கர்ப்பிணியான மல்லிகாவுக்கு கடந்த வியாழக்கிழமை மாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, அவரை சேராப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அந்த சமயத்தில் அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் செவிலியர்கள் பிரசவம் பார்த்தாக கூறப்படுகிறது.  பிறந்த குழந்தையானது சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறல் […]

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது மனைவி ரத்தினாள் என்கின்ற ரஞ்சிதம் (26) மற்றும் ஒன்றரை வயது மகன் இனியனுடன் வசித்து வருகிறார். இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ரத்தினாள் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த 11-ம் தேதி குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்ற ரஞ்சிதம் வீடு திரும்பவில்லை.  ஈஸ்வரமூர்த்தி தனது மனைவி மற்றும் குழந்தையை […]

கடந்த 2021 ஆம் வருடம் நாடு முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, மிகப்பெரிய இன்னலுக்கு ஆளானது. நாட்டு மக்கள் அனைவரும் நாம் அனைவரும் இந்த நோய் தொற்றில் இருந்து மீண்டு வருவோமா? என்ற சந்தேகத்துடனே இருந்து வந்தார்கள். சிலருக்கு இந்த நோய் தொற்று பரவல் பாதிக்காவிட்டாலும் கூட எங்கே அந்த நோய் தொற்று நம்மையும் பாதித்து விடுமோ? என்ற அச்சம் காரணமாக, பலர் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தனர். ஒட்டுமொத்த […]

தெலுங்கானா மாநில பகுதியில் பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என்ற இரு திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்கைகள் இருவரும் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் இப்படி வேலை கிடைக்காத நிலையில், தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலையை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் […]

மருத்துவர்கள் கனடா நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான வழிவகைகளை அந்நாடு மிகவும் எளிதாக்கியுள்ளது. கனடா நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். உயர்கல்வி பயில , சிறந்த நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணியில் சேர ஐ.டி.ஊழியர்கள், செவிலியர்கள் , மருத்துவத்துறையினர் உள்ளிட்ட பல துறையினரும் விரும்புகின்றனர். ஆனால் , எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் மூலம் தகுதிபெறுவது மருத்துவர்களுக்கு சவாலாக இருந்தது. தகுதிவாய்ந்த மருத்துவர்கள் கனடா நாட்டில் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே […]