குழந்தைகளுக்கு காய்கறி கொடுப்பது பல பெற்றோருக்கும் தினசரி சவாலாகவே இருக்கிறது. தட்டில் காய்கறி இருந்தாலே சில குழந்தைகள் முகம் சுளிப்பதும், சாப்பிட மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. இதற்கு குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது மட்டுமே காரணம் அல்ல என குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவர்களின் சுவை உணரும் திறன், உணவுப் பழக்கம், சுற்றுப்புறச் சூழல் மற்றும் பெற்றோரின் அணுகுமுறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மருத்துவர்களின் கூற்றுப்படி, குழந்தைகளின் சுவை உணரும் […]
doctors
சிறுநீரகக் கல் வந்துவிட்டால், பலருக்கும் முதலில் வரும் சந்தேகம் உணவு பற்றித்தான். குறிப்பாக, தக்காளி சாப்பிட்டால் சிறுநீரகக் கல் அதிகமாகும் என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு மருத்துவர்கள் வேறு விளக்கத்தை கூறுகின்றனர். தக்காளியை முற்றிலும் தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அளவோடு சாப்பிடலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுநீரகக் கற்கள் என்பது, சிறுநீரில் உள்ள தாதுக்கள் மற்றும் உப்புகள் ஒன்றுசேர்ந்து கடினமான படிகங்களாக […]
இன்றைய காலத்தில் ஸ்பூன், ஃபோர்க் போன்றவற்றைப் பயன்படுத்தி சாப்பிடுவதையே பலர் நாகரிகத்தின் அடையாளமாக கருதுகின்றனர். சில பள்ளிகளிலும் கூட குழந்தைகளை கைகளால் சாப்பிட விடாமல், ஸ்பூன் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. ஆனால் நம் முன்னோர்கள் பல தலைமுறைகளாக கைகளால் உணவு சாப்பிட்டு வந்ததற்கு பின்னால் ஆரோக்கியம் சார்ந்த பல காரணங்கள் இருப்பதாக ஆயுர்வேதமும், சில ஆரோக்கிய நிபுணர்களும் தெரிவிக்கின்றனர். சரியான முறையில் கைகளை சுத்தமாக கழுவி உணவு சாப்பிடுவது […]
பெண்கள், கர்ப்பிணிகள், புதிதாக தாயானவர்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து சமூகத்தில் பல நம்பிக்கைகளும் தவறான கருத்துகளும் பரவி வருகின்றன. ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அறிவியல் ஆதாரங்களுடன் கூடிய மருத்துவ ஆலோசனைகளையும், சரியான உணவுப் பழக்கங்களையும் பின்பற்றுவதே முக்கியம். பெண்கள் தினமும் கால்சியம் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது எலும்பு மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மாதவிடாய் காலங்களில் அதிக உப்பு, […]
தெற்கு மும்பையின் பைதோனி பகுதியில் உணவு விஷம் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது… அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரின் (35), மற்றும் அவர்களது மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஜே.ஜே. மருத்துவமனையில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்தனர். அன்று மாலை அந்தக் குடும்பத்தினர் உறவினர்களுடன் பிரியாணி சாப்பிட்டிருந்தாலும், வேறு எந்த விருந்தினர்களுக்கும் […]
மருந்துகளை பரிந்துரைக்கும்போது மருத்துவர்கள் பெரிய எழுத்துகளில் எழுத வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாடு முழுவதும் உள்ள அனைத்துமருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கும், தேசிய மருத்துவ ஆணைய செயலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: மருத்துவர்கள் மருந்து பரிந்துரைச் சீட்டுகளை தெளிவாக எழுதுவது தொடர்பான பாடத்தை மருத்துவ பாடத் திட்டத்தில் சேர்ப்பது அவசியம் என்று பஞ்சாப், ஹரியாணா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. பாதுகாக்கப்பட வேண்டிய மருத்துவ ஆவணங்கள் தெளிவாக […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் H-1B விசா கட்டணத்தை $100,000 (8.8 மில்லியன் ரூபாய்க்கு மேல்) ஆக உயர்த்தியுள்ளார். இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவர். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, புதிய கட்டணத்திலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்து வெள்ளை மாளிகை இப்போது பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குடியிருப்பாளர்கள் H-1B விசா கட்டண விலக்கு பெறலாம். “இந்த அறிவிப்பு சாத்தியமான விலக்குகளை அனுமதிக்கிறது, இதில் மருத்துவர்கள் […]
Can eating bread for breakfast cause so many problems? Doctors warn..
கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட 51 அரசு மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 […]

