fbpx

Trump: காசாவில் இருந்து சுமார் 1 மில்லியன் பாலஸ்தீனியர்களை லிபியாவில் நிரந்தரமாக குடியேற்றுவதற்கான திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாலஸ்தீனத்திற்கான ஒரு பெரிய திட்டத்தைத் தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, லிபியாவில் காசா பகுதியிலிருந்து சுமார் 1 மில்லியன் மக்களை நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கான திட்டத்தை டிரம்ப் …

பாரம்பரியமாக புவிசார் அரசியல் மற்றும் பொருளதார நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பான முதலீடாக தங்கம் கருதப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்கலுக்கு முன்பு தங்கத்தின் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பரஸ்வர வரிவிதிப்பின் எதிரொலியாக, இந்திய பங்குச் …

டிரம்பின் கட்டண உத்தரவை மதிப்பிடுவதற்காக பிரதமர் அலுவலகம் (PMO) வியாழக்கிழமை உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரியை விதித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் இந்த உயர்மட்டக் கூட்டத்திற்குத் தலைமை …

அமெரிக்காவை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையம் (CSIS), அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராக ரஷ்யா ஒரு நிழல் போரை தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு எதிராக ரஷ்யா சைபர் தாக்குதல்கள், நாசவேலை மற்றும் உளவு வேலைகளை நடத்தி வருவதாக அறிக்கை கூறுகிறது. மேற்கத்திய நாடுகளிடமிருந்து உக்ரைன் பெறும் உதவியை பலவீனப்படுத்துவதே …

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு பெரிய அறிவிப்பில், வெனிசுலாவிலிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அமெரிக்கா 25 சதவீத வரிகளை விதிக்கும் என்று கூறினார். மேலும் இந்த வரி ஏப்ரல் 2 ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும் கூறினார். வெனிசுலா அமெரிக்காவிற்கு விரோதமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

வெனிசுலாவிலிருந்து எண்ணெய் அல்லது எரிவாயு …

இந்திய தேர்தல்களில் USAID-ன் பங்கு குறித்து அரசியல் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், நிதி அமைச்சகத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கை, $750 மில்லியன் மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு அந்த நிறுவனம் நிதியளித்துள்ளதாகக் கூறியுள்ளது. மேலும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நிதி அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் USAID-ன் நிதி ஈடுபாடு …

உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கையும் மிக அதிகம். அரசு வேலைகளில் கூட ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், அமெரிக்கா இப்போது ஆங்கிலத்தை அதன் அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்து அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவித்துள்ளார். இதற்கு …

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் பகிரங்கமாக மோதலுக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போராட்டத்தில் அமெரிக்கா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். X இல் வெளியிடப்பட்ட ஒரு வீடியோ செய்தியில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, “நிச்சயமாக, அமெரிக்காவின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம், …

நார்வேயின் எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் , அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் – உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி …

சமீபத்தில் பல இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த இந்தியர்கள் சட்டவிரோதமாக வசித்து வந்தனர். டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினார். இந்த நிலையில் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கான புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் விலை 5 மில்லியன் டாலர்கள் அதாவது 43 கோடி இந்திய ரூபாய். இந்தத் தொகையைச் …