fbpx

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி  விழுப்புரம் மாவட்டத்தில்  இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு  அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்  யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட  சர்வதேச நகர் ஆகும். இங்கு பல்வேறு வெளிநாட்டினரும் வந்து தங்கி இருந்து இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதோடு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு  …

தனக்கு சம்பளம் வராத ஓட்டலை பழிவாங்க ஒரு இங்கிலாந்து நபர் கரப்பான் பூச்சியை கிச்சனில் விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள லிண்டன் நகரம் பகுதியில் ராயல் வில்லியம் என்ற ஓட்டல் இயங்கி வருகின்றது இதில் டோனி வில்லியம்ஸ் என்ற நபர் சமையல் நிபுணராக பணியாற்றி வந்துள்ளார். அந்த விடுதியின் உரிமையாளர் டோனிக்கு சரிவர …

2023-புத்தாண்டில் இருந்து கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிடப்போவதில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த 3 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு தொற்று பரவல் வேகமெடுத்தது. தற்போது பிஎப்.7 எனும் புதிய வகை கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் சீனாவில் தினமும் எத்தனை பேருக்கு கொரோனா …

நியூசிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையின் காரணமாக தடை செய்யப்பட்டது ‌‌.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் முதல் போட்டி இங்லாந்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி …

டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து 138 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் களம் இறங்கிய முகமது ரிஸ்வான் 14 பந்துகுளில் 15 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 32 ரன்களும் …

டி20 அரையிறுதியில் இந்தியாவுடன் மோதும் இங்கிலாந்து தொடக்கம் முதலே வெறித்தனமாக விளையாடி வருகின்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழந்து 168 ரன்கள் எடுத்த நிலையில் 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து பேட்டிங் செய்யத் தொடங்கியது. ஜோஸ் பட்லரும் அலெக்ஸ் ஹெல்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ஒரு விக்கெட்டாவது …

ராணி இரண்டாம் எலிசபெத் செப்டம்பர் 8 அன்று ஸ்காட்லாந்தில் தனது 96 வயதில் காலமானார்.. அவரின் மறைவுக்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.. மேலும் அவரின் உடலுக்கு ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த அஞ்சலில் செலுத்தி வந்தனர்.. இந்நிலையில் இன்று நடைபெற ராணி எலிசபெத்தி இன் அரசு இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள், …

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், காலமானதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராகி உள்ளார்.. இதனால் சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்.. இதன் மூலம் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்ட கிரீடம் கமிலா வசம் செல்கிறது..

இங்கிலாந்து ராணியின் கிரீடம் பிரபலமானது.. …

ஸ்காட்லாந்தின் பால்மொரல் கோட்டையில் இருந்து எடின்பர்க் கோட்டைக்கு 2-ம் ராணி எலிசபெத் உடல் அஞ்சலிக்காக எடுத்து வரப்படுகின்றது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 8-ம் தேதி காலமானார். ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் உயிர் பிரிந்ததால்  அவரது உடல் லண்டனுக்கு கொண்டுவரப்பட உள்ளது. முதலில் வாகனம் மூலம் ஸ்காட்லாந்து தலைநகரின் எடின்பர்க்கில் உள்ள ஹோலிரூட் …

பொது வாழ்வில் மகாராணி மிகவும் இறுக்கமான முகத்துடன் , எப்போதும் சீரியசாகவே வைத்திருக்க வேண்டும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல நேரங்களில் நகைச்சுவை உணர்வால் நம்மை ஒரு கணம் உற்றுப்பார்க்க வைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 70வது ஆண்டு அரியணை விழா நடத்தப்பட்டது. இது தொடர்பாக கரடியுடன் ’’டீ ’’ அருந்துவது போல …