அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் வைப்பு நிதி (PF) கணக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பை ஈபிஎஃப்ஒ (EPFO) எனும் மத்திய அரசு அமைப்பு ஏற்றுள்ளது. ஒவ்வொரு ஊழியருக்கும் தனித்தனியாக UAN (Universal Account Number) வழங்கப்படுவது வழக்கம். இந்த UAN எண்ணின் கீழ் தான் PF பணம் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்கப்படுகிறது. பொதுவாக, ஊழியர்கள் ஓய்வு வாழ்க்கைக்காக PF தொகையை சேமிக்கின்றனர். ஆனால் திருமணம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட […]
epfo
முக அங்கீகார தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, உமங் செயலி மூலம் யு.ஏ.என். எண் ஒதுக்கீடு உள்ளிட்டவை செயல்படுத்தப்படுகிறது என ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் சேவைகளை விரைவாகவும், வெளிப்படையாகவும், பயனர்கள் பயன்படுத்த எளிதானதாகவும் மாற்றுவதற்கு தொடர்ச்சியான சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகள், அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பான, திறமையான சேவைகளை வழங்குவதற்கான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். அண்மைக் காலங்களில் […]
Do not approach third-party companies or agents for PF-related services.

