AIADMK General Secretary Edappadi Palaniswami has severely criticized Chief Minister Vijay regarding the law and order situation in Tamil Nadu, as well as the Chief Minister’s speech delivered yesterday in Trichy.
EPS latest news
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.. இதில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 23 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.. தமிழ்நாடு முன்னாள் சபாநாயகரும், மூத்த நிர்வாகியுமான தனபாலின் மகன் லோகேஷ் தமிழ் செல்வன் இன்று அமைச்சராக பதவியேற்றார்.. இவர் தவெக சார்பில் ராசிபுரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.. மகனின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தனபால் இன்று செய்தியாளர்களை சந்தித்து […]
Currently, posters demanding Edappadi Palaniswami’s resignation have been pasted in various parts of Salem city.
Former Chief Minister and AIADMK General Secretary Edappadi Palaniswami has strongly condemned the double murder incident in Padappai.

