fbpx

இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்ட உத்தரவு நிரந்தரம் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக் குழு தீர்மானங்களை அங்கீகரித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது என தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதனையடுத்து கர்நாடக …

அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூட உள்ளது.

அதிமுகவின்‌ அவசர செயற்குழு கூட்டம்‌ இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில்‌ கூடுகிறது. அதிமுகவின்‌ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர்‌ நடக்கவிருக்கும்‌ முதல்‌ செயற்குழு கூட்டம்‌ என்பதால்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஏப்ரல்‌ 7-ம்‌ தேதி செயற்குழு …

அதிமுகவின் பொதுச்செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று டெல்லி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவிற்கு பின்னர் அந்த கட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு …

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், செயற்குழு கூட்டம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தல் தொடர்பாகவும், தமிழகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாகவும் அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் …

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் ஸ்டாலின் திமுக உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைக்கும் விதமாக, உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற முழக்கத்துடன் 2️ கோடி பேரவை திமுக அதில் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இத்தகைய நிலையில் அவருக்கு போட்டியாக சமீபத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு …

பாஜகவின் சட்டசபை உறுப்பினரும் பாஜகவின் சட்டசபை கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகியது தனக்கு வருத்தம் தான் என்று தெரிவித்து இருப்பது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அதை தெரிவித்ததாவது எடப்பாடி பழனிச்சாமி தன்னை அதிமுக கட்சிக்கு அழைத்தார், எனக்கு எடப்பாடி பழனிச்சாமி நல்ல நண்பர் என்று கூறி இருக்கிறார்.

ஆகவே …

அதிமுகவின் 8வது பொதுச்செயலாளராக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கின்ற வாழ்த்து செய்தியில் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள …

அதிமுகவின் பொது செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் தன்னுடைய முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை …

அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுகவின் பொது செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் விதமாக, பன்னீர்செல்வத்தின் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு கூறியுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி …

அதிமுக பொதுச் செயலாளராரக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்..

கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.. இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை …