தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலினின் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பயணத்தின் மூலமாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொடர்பாக முன்னக்கப் முரணான தகவல்கள் வெளியாகி இருப்பதாக குற்றம் சுமத்தி இருக்கிறார்.
மேலும் இந்த ஆட்சியின் பாராமுகம் காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி …