பெரியபாளையம் பகுதியில் உள்ள திராவிட பாலு எனபவர் திமுகவின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒன்றியச் செயலாளராகவும் இருந்தவர். இவர் கடந்த 2013ம் ஆண்டு பெட்ரோல் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு பதவி வகித்து வருகிறார். இதனால் இறந்த திராவிட பாலுவின் மகன் முருகன் (42) வீட்டுக்குள் சத்திய வேலுவின் மகன் புவன்குமார் என்கிற விஷால் புகுந்து […]

தமிழகம் மற்றும் கர்நாடகா எல்லையான மேட்டூர் அருகே காவிரி நீர்த்தேக்கத்தில் 4 சடலங்கள் மிதந்தன. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் போலீசார், சடலம் கிடந்த இடத்தை பார்வையிட்டனர். விசாரணையில், சேலம் மாவட்டம் தாதகாபட்டி நெசவாளர் காலனியை சேர்ந்த யுவராஜ், அவரது மனைவி பான்விழி, மகள்கள் நிதிக்ஷா என்ற நேகா, அக்சரா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் யுவராஜின் மூத்த மகள் கடந்த 3 ஆண்டுகளாக நீரழிவு […]

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் இருந்து ஒதுங்கிய கனகா, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தந்தையுடன் சொத்துப் பிரச்னை, காதல் பிரச்சனை என பல பிரச்னைகளால் வீட்டிலேயே முடங்கி இருந்துள்ளார் கனகா.  இதனால் பல ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வருகிறார். ஒரு கட்டத்தில், வீட்டை விட்டு வெளியே வராத அளவுக்கு தனிமையாகிவிட்டார். இந்நிலையில், நடிகை கனகா வீட்டில் இருந்து […]

சினிமாவில் ஒரு சிலர் மட்டுமே பல துறைகளில் சிறந்து விளங்கி சாதித்து வருவார்கள். அந்த வகையில் நடிகராக, துணை இயக்குனராக பணியாற்றிக்கொண்டிருப்பவர் மாரிமுத்து. அவரது குடும்ப புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? புலிவால், கண்ணும் கண்ணும் போன்ற திரைப்படங்களை இயக்கி உள்ளார் மாரிமுத்து. யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி தற்போது வரை திரைப்படங்களில் நடித்து வருகின்றார். வெள்ளித்திரையில் நடிகராகவும் வில்லனாகவும் கொடிகட்டி பறந்து வருகின்றார். சினிமா மட்டும் இன்றி […]

புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் உள்ள திருப்புனவாசலில் உணவகம் நடத்தி வருகிறார் பழனிசாமி. இவருக்கு மகன் சஞ்சய் (17) மற்றும் மகள் சஞ்சனா(15) உள்ளனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். நேற்று வழக்கம் போல் அண்ணன், தங்கை இருவரும் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் நிலையில், அவர்களின் சித்தப்பா இருவரையும் இருசக்கர வாகனத்தில் உக்கார வைத்து […]

மாங்காடு பகுதியில் உள்ள மூகாம்பிகை நகரில் கோவிந்தராஜ் (45) என்பவர் கூலி வேலை செய்பவர். இவர் தன்னுடைய மனைவி உமாராணி மற்றும் 16 வயதில் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என அவர் மனைவி மாங்காடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நேரத்தில், பிரேத பரிசோதனையில் […]

வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம், மனைவி தீபா மற்றும் ஒரு மகன், ஒரு மகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.மகன் புஷ்பநாதன் 12ம் வகுப்பு மற்றும் மகள் கலைவாணி(15) பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆறுமுகம் சுமா‌ர் 13 ஆண்டுகள் வெளிநாட்டு வேலை பார்த்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு மீண்டும் வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் கடந்த 7-ம் தேதி ஆறுமுகம் இறந்ததாக கூறப்படுகிறது. […]

திரிபுரா மாநில பகுதியில் துரை ஷிப் பாரி என்ற கிராமத்தில் ஒரு வீட்டு வாசலின் அருகே உள்ள குழியில் ஏதோ ஒரு சடலம் கிடந்ததாக பொதுமக்கள் அந்த பகுதி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார், அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த வழக்கின் விசாரணை அதிகாரியான கமல்பூர் காவல் அதிகாரி […]

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். இவர் ஏற்கனவே, குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மகன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், மகள் பத்தாம் வகுப்பும்படித்து வருகின்றனர். இவர்களுடன் தொழிலாளியின் […]