கர்நாடக முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் பிஜேபி கூட்டணி ஆட்சியின் முதல்வராக இருப்பவர் பசவராஜ் பொம்மை. இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவிலுக்கு தனது மனைவியுடன் சாமி கும்பிடுவதற்காக சென்று இருக்கிறார். அப்போது தான் இவரது ஹெலிகாப்டரில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது இந்த விபத்தில் எந்தவிதமான சேதமோ, எதுவுமில்லை என அரசு தரப்பு அறிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சிகளும் […]
fire
திருச்சியைச் சார்ந்த நபரின் மனைவி கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு இறந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்திருக்கிறார். கொசுவை விரட்ட கொசுவர்த்தியை பற்ற வைத்த போது தீ உடம்பில் பற்றியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்துகிறது. திருச்சி நகரில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரது மனைவி கடந்த சில தினங்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருந்தார் அந்த நிலையில் திடீரென அவர் உயிரிழந்தார். மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் […]
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கூட்டேரிப்பட்டு என்ற இடத்தில் திருட்டு நடைபெற்ற வீட்டில் ஏசி எறிந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட திண்டிவனத்தை சேர்ந்தவர் முகமது ஆசிக். இவர் அப்பகுதியில் உள்ள பெட் மார்ட்டில் பணியாற்றி வருகிறார். தனது மனைவியை சொந்த ஊருக்கு பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற அவர் 10 நாட்களுக்குப் பின் திரும்பி வந்தார். சிறிது நேரம் மட்டுமே தனது வீட்டிலிருந்து விட்டு மீண்டும் பணிக்கு […]
ஹைதராபாத் நகரின் குக்கட் பள்ளி என்ற இடத்தில் பேருந்துகளுக்கு தீ வைத்த வழக்கில் அந்த ட்ராவல்ஸில் பணிபுரிந்த டிரைவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள குக்கட் பள்ளி என்ற இடத்தில் பாரதி டிராவல்ஸ் இன்றைய நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து குக்கட் பள்ளி உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் இந்த […]
திருப்பூர் பல்லடம் அருகில் இருக்கும் ராயபாளையம் பகுதியில் இருந்த பூஜா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளனர். கடந்த எட்டு மாதங்களாக காதலித்து வந்த நிலையில் சம்பவ தினத்தன்று இருவரும் காட்டுப் பகுதிக்கு சென்று அங்கே மிகவும் நெருக்கமாக இருந்தனர். அதன் பின் லோகேஷ்க்கு அருகில் ஆடை இல்லாமல் பூஜா படுத்திருந்தபோது தன்னை […]
கடலூர் மாவட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். நேற்று நள்ளிரவு, வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது, இவரது கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மங்கள லட்சுமி முத்துலட்சுமியின் வீடுகளுக்கும் தீ வேகமாக பரவியது. இதனால், தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அலறியடித்து வெளியே ஓடினர், ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் […]
திருவண்ணாமலையை அடுத்த கிடாதாங்கல் கிராமத்தில் வசிப்பவர் முனியன். இவரது 9 வயது மகள் மங்கலம் அருகே மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையில், தலைமை ஆசிரியை உஷா ராணி, இச்சிறுமி சரியாக படிக்கவில்லை என்று கன்னத்தில் தீக்குச்சியால் “சூடு” செய்துள்ளார். இதனால் சிறுமியின் கன்னத்தில் தீக்காயம் ஏற்பட்டது குறித்து தலைமை ஆசிரியை உஷாராணியிடம் கேட்டதற்கு, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் உரிய […]
திருப்பூர் மாவட்ட பகுதியில் வெங்கமேடில் சுப்பிரமணி (72) எனபவர் தனது மனைவி பார்வதி (65) மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்துள்ளார். அப்போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோவிலின் […]
சிங்கப்பூர் நாட்டில் வசித்து வரும் சுகுமாரன்(30) என்பவர் அதே நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையில் சில நாட்களில் அவர்களின் காதல் முடிவு பெற்றதால் , இந்தப் பெண்ணுக்கு முஹமது சலேஹ் என்ற வேறோரு நபருடன் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி தகவலை சமூக வலைதளம் வாயிலாக அறிந்த சுகுமாரன் கடும் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளார். இந்த நிலையில் திருமணத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன், அஸ்லி […]
திருநெல்வேலி மாவட்ட பகுதியில் கார்த்திகை தீபத் திருவிழாவினை நேற்று எல்லோரும் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இதனையொட்டி பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் எழுந்தருளியுள்ள காளியம்மன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மதுபோதையில் என்ன செய்கிறோம் என்று தெறியாமல் எரிந்துக்கொண்டிருந்த சொக்கப்பனை தீயினுள் திடீரென குதித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவ […]