fbpx

அலிபாக் கடற்கரையிலிருந்து சுமார் 6 முதல் 7 கடல் மைல் தொலைவில், மீன்பிடிப் படகு தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் அவசரகாலத்திற்கு விரைவாக செயல்பட்டனர். படகில் இருந்த 18 பணியாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர், இதனால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து …

Fire: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் பார்வையாளர்கள் 30 பேர் காயமடைந்தனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு நகரின் தேரட்டம்மலில் நடைபெற்ற இது. அதனால்தான் பிரமாண்டமான வாணவேடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதிப் போட்டி United FC Nellikuth – KMG Mavoor அணிகளுக்கு இடையே நடைபெற …

தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; கடந்த ஆண்டு ஆக்டோபர் 14-ம் …

New York: லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக …

மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே. இவருக்கு மைனா குண்டலிக் காலே என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைனா குண்டலிக் காலே மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, குண்டலிக் உத்தம் காலே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நம்பியுள்ளார். …

தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் அதே பகுதியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த சிறுமியிடம் பாசமாக பேசி, அவரை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் …

ஈரோடு மாவட்டம், மாணிக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருமணச்செல்வன். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், ஒமிசா என்ற மகளும், நிகில் என்ற மகனும் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுகன்யா, தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று …

Fire: டெல்லி ராணி கார்டன், கீதா காலனியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 வீடுகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஏராளமான கால்நடைகள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி ராணி கார்டன், கீதா காலனியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தநிலையில், இன்று அதிகாலை 2.25 மணி அளவில் பெரும் தீவிபத்து …

Fire: உத்தர பிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனை குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லக்ஷமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் குழந்தைகள் வார்டில் இன்று (நவ. 16) இரவு 12 மணியளவில் திடீரென தீ விபத்து சம்பவம் ஏற்பட்டது. தீ …

Kerala: காசர்கோடு நீலேஸ்வரத்தில் உள்ள கோவில் திருவிழாவின்போது பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் 154 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 8 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கேரள மாநிலம் காசர்கோடு நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரர்காவு கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் திருவிழாவின் ஒருபகுதியாக காளியாட்டு விழாவின்போது நள்ளிரவில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. அப்போது கோவிலில் பதுக்கி …