சென்னை தியாகராய நகரில் உள்ள துணிக்கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு அனைத்து விதமான ஜவுளிக்கடை, நகைக்கடைகள் அதிகளவு உள்ளதால், எப்போதுமே கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுவும், விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் நடக்கக் கூட இடம் …