fbpx

சென்னை தியாகராய நகரில் உள்ள துணிக்கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி நகர் ரங்கநாதன் தெரு எப்போதும் பரபரப்பாக காணப்படும். இங்கு அனைத்து விதமான ஜவுளிக்கடை, நகைக்கடைகள் அதிகளவு உள்ளதால், எப்போதுமே கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதுவும், விடுமுறை நாட்கள், பண்டிகை தினங்களில் நடக்கக் கூட இடம் …

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியின் வீரர்கள் தங்கியிருந்தனர். சொகுசு ஹோட்டலின் மூன்றாவது மாடியில் …

மும்பையின் வித்யாவிஹார் பகுதியில் உள்ள 13 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திங்கள்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பாதுகாப்பு காவலர் உயிரிழந்தார், மற்றொருவர் காயமடைந்தார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை 4.35 மணியளவில் தீ …

வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர் சுமார் 100க்கும் மேர்பட்டோர் காயமடைந்தனர். தெற்கு நகரமான கோக்கானியில் அதிகாலை 2:35 மணியளவில் உள்ளூர் பாப் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியின் போது தீ விபத்து ஏற்பட்டது என்று டோஷ்கோவ்ஸ்கி தெரிவித்தார்.

இளம் கிளப் பார்வையாளர்கள் வானவேடிக்கைகளைப் …

அலிபாக் கடற்கரையிலிருந்து சுமார் 6 முதல் 7 கடல் மைல் தொலைவில், மீன்பிடிப் படகு தீப்பிடித்து எரிந்தது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், இந்திய கடலோர காவல்படை மற்றும் கடற்படையினர் அவசரகாலத்திற்கு விரைவாக செயல்பட்டனர். படகில் இருந்த 18 பணியாளர்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர், இதனால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து …

Fire: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீவிபத்தில் பார்வையாளர்கள் 30 பேர் காயமடைந்தனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு நகரின் தேரட்டம்மலில் நடைபெற்ற இது. அதனால்தான் பிரமாண்டமான வாணவேடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இறுதிப் போட்டி United FC Nellikuth – KMG Mavoor அணிகளுக்கு இடையே நடைபெற …

தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; கடந்த ஆண்டு ஆக்டோபர் 14-ம் …

New York: லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீ பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில் தற்போது நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக …

மகாராஷ்டிரா மாநிலம், பர்பானி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குண்டலிக் உத்தம் காலே. இவருக்கு மைனா குண்டலிக் காலே என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மைனா குண்டலிக் காலே மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அப்போது, குண்டலிக் உத்தம் காலே தனக்கு ஆண் குழந்தை தான் பிறக்கும் என்று நம்பியுள்ளார். …

தெலுங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம் குடிஹத்னூர் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் வசித்து வரும் அதே பகுதியில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த சிறுமியிடம் பாசமாக பேசி, அவரை கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் …