தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]

காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் அண்டை நாடான உகாண்டாவில் தொடர்ந்து பரவி வரும் புண்டிபுக்யோ எபோலா நோய்த் தொற்று குறித்து சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.. இந்த சூழலில் புதிதாக உருவாகி வரும் எபோலா வைரஸ் திரிபுக்கு எதிரான தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லாத, அரிதான புண்டிபுக்யோ திரிபுக்கு எதிராக இந்தத் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கக்கூடும் […]

தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து இன்று காலை 10 மணியளவில் புறப்பட்ட முதல்வர் விஜய் இன்று மதியம் டெல்லி சென்றடைந்தார்.. டெல்லி விமான நிலையத்தில் முதல்வர் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு இல்லத்திற்கு சென்ற முதல்வர் விஜய்க்கு காவல்துறை சார்பில் அரசு மரியாதை வழங்கப்பட்டது.. அந்த மரியாதையை விஜய் […]

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]

முதல்வர் விஜய், 2 நாள் அரசு முறை பயணமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.. அங்கு தமிழ்நாடு அரசு இல்லத்திற்கும் அவர் முதன்முறையாக செல்ல உள்ளார்.. அங்கு அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட உள்ளது.. இதை தொடர்ந்து ஜவஹர்லால் நேரு, பல்கலைக்கழக் வளாகத்தில் திருவள்ளூவர் சிலையை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடப்பதாகவும், அதில் முதல்வர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.. இந்த நிகழ்ச்சியை முடித்த பின்னர் […]