UPI என்பது யூனிஃபைட் பேமெண்ட் இன்டர்ஃபேஸ் ஆகும். இது டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. இந்த முறையை பயன்படுத்தி செல்போனின் மூலமாக நாம் பேமெண்ட்கள் செய்வதற்கும் பணம் அனுப்புவதற்கும் உதவுகிறது. இந்த சேவையை கூகுள் பே பேடிஎம் அமேசான் பே போன்ற நிறுவனங்களின் செயலி மூலம் பயன்படுத்தலாம். யுபிஐ சேவையை நேஷனல் பேமன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம் நிர்வாகித்து மற்றும் கண்காணித்து வருகிறது. உள்நாடுகளில் பணப்பரிவர்த்தனை மற்றும் […]

உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தின் மீது இரண்டு சமூக எதிர்ப்பாளர்கள் சூப்பை வீசினார்கள். பின்பு ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவிற்காக கோஷங்களை எழுப்பினர். 16ஆம் நூற்றாண்டில், லியோனார்டோ டா வின்சி வரைந்த உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனலிசா. இது உலகின் மிகப் பிரபலமான கலைப்படைப்புகளில் ஒன்றாகும். இது தற்போது மத்திய பாரிஸில் உள்ள லூவ்ரேயில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. உணவு எதிர்த்தாக்குதல் என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்த இரு பெண்கள் அங்கு […]

ஆள்கடத்தல் என்ற சந்தேகத்தின்பேரில் பிரான்சில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்திய விமானம், 3 நாட்கள் விசாரணைக்கு பிறகு இன்று நிகரகுவா நோக்கி செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து நிகரகுவா நோக்கி 303 பேருடன் விமானம் ஒன்று பயணித்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரான்சின் மார்னே பகுதியில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என்று கூறப்பட்டது. மேலும், அதில் ஆள் கடத்தல் நடந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து பிரான்ஸ் போலிஸார் […]

பிரான்சில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் வேளாண் அமைச்சகம் ‘உயர்’ எச்சரிக்கையை அறிவித்துள்ளது. பிரான்சில் பரவிவரும் பறவைக் காய்ச்சலின், மிதமான’ நிலையில் இருந்த அபாய அளவை ‘கடந்த செவ்வாய்கிழமையன்று உயர் அபாய அளவிற்கு உயர்த்தி அந்நாட்டு வேளாண் அமைச்சகம் அறிவித்தது. பொதுவாக இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் பரவலாக காணப்படும், பறவை காய்ச்சல் சமீபத்திய வாரங்களில் பல ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகிறது, குறிப்பாக ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் […]

பிரான்சில் முதன்முறையாக இரத்தம் கசிய வைத்து மரணத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய வைரஸாக கருதப்படும் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு (டிக்) வைரஸ் (CCHF), பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இதன் அறிகுறிகள் என்ன என்பது குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கொரோனா முதல் அலைக்கு மத்தியில் உலகம் அலைக்கழிந்தபோது, கொரோனா அல்லாத ஒரு வகை வைரஸ் காய்ச்சலுக்கு, சீனாவில் மட்டும் 60க்கும் மேலானோர் இறந்து போனார்கள். தொடர்ந்து கொரோனா அதிகம் பரவிய இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் ’டிக் […]

பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் தனது வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் சுடப்பட்டது பிரான்ஸ் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துள்ளது. நான்டெர்ரேயின் அவென்யூ ஜோலியட்-கியூரி என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் காவல்துறையினர் மேல் ஏற்றுவது போல் சென்றார். […]

அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரான்ஸ் கால்பந்து வீரர் எம்பாப்பே அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நியூயார்க்கில் தனது விடுமுறையை கொண்டாடிவரும் பிரெஞ்சு தேசிய அணியின் கேப்டன் எம்பாப்பே, உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குப் பிறகு Ligue 1 தொடரில் PSG அணியுடன் லென்ஸ் அணிக்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை விளையாடினார். அதன் பிறகு விடுமுறையில் உள்ள எம்பாப்பே தனது சக வீரர் அக்ரஃப் ஹக்கிமியுடன் நியூயார்க் சென்றிருக்கிறார். […]

ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 23 வயதே ஆன […]

ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 23 வயதே ஆன […]

22-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்சும் இறுதி ஆட்டத்தில் மோதின. விறு விறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் ஆதிக்கமே இருந்தது. 23வது நிமிடத்தில் முதல் கோல், 36வது நிமிடத்தில் 2வது கோல் என 2-0 என்று ஆதிக்கம் செலுத்தியது அர்ஜென்டினா. […]