ஆந்திர மாநிலம் ஏலூர் நகரைச் சேர்ந்தவர் அனுராதா. காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர், கடனில் மூழ்கியுள்ளார். இதையடுத்து இந்தப் பெண்ணின் பொருளாதார நிலையை சாதகமாக பயன்படுத்தி, சிறுநீரக தரகர் என்ற போர்வையில் களத்தில் இறங்கிய நபரொருவர், அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு, உங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றால் உங்களுக்கு ரூ.7 லட்சம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம் மற்றும் பணத் தேவையை பயன்படுத்தி, […]
fraud
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் ஃபேஸ்புக் மூலம் பழகிய நபர் ஒருவர், தனக்கு விலை மதிப்புமிக்க பரிசு பொருள்களை பார்சலில் அனுப்பி தருவதாக கூறி சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்திருந்தார். முகநூலில் பழக்கமான நபருடன் மிகவும் நட்பாக அந்தப் பெண் பழகி வந்துள்ளார். இதனிடையே, […]
காவல்துறை உங்கள் நண்பன் என்று பொதுவாக ஒரு பழமொழி இருக்கிறது. அந்த பழமொழி எதற்காக வந்தது என்று கேட்டால் காவல்துறை உங்களுடைய நண்பன் ஆகவே எங்களைப் பார்த்து பயப்பட வேண்டாம். உங்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாங்கள் துணை நின்று அந்த பிரச்னையிலிருந்து உங்களை மீட்டுக் கொண்டு வருவோம் என்பதை விளக்கும் விதமாகத்தான் இந்த பழமொழி எழுதப்பட்டது. அதற்கேற்றார் போல காவல்துறையில் பல நல்ல அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் […]