ஒரே ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி தொலைபேசி எண்கள் மற்றும் ஒரு லட்சம் நிறுவனங்கள் மீது ட்ராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), ட்ராய் டிஎன்டி செயலி வாயிலான போலியான தொலைபேசி அழைப்புகள் / குறுங்செய்திகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பயன்பாட்டைத் தடை செய்வதன் மூலம் போலியான அழைப்புக்களை தடுத்து நிறுத்தாது […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால் அதே நேரத்தில், அது நமக்கு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் மொபைல்களில் செய்திகளையும் அழைப்புகளையும் பெறுகிறார்கள், அவற்றில் சில போலியானவை அல்லது மோசடியானவை. சைபர் குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாகிவிட்டதால், உண்மையான மற்றும் போலி செய்திகளை வேறுபடுத்துவது இப்போது கடினமாகிவிட்டது. தவறான இணைப்பு அல்லது தகவலை நம்புவது உங்கள் வங்கிக் […]

ரூ. 76 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA வேதிகா கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையினர் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா ஷெட்டியை கைது செய்துள்ளனர். வேதிகா ஷெட்டி ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 76 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. போலி பில்களின் […]