இஸ்ரோவில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி பணம் வசூலித்த இளைஞரின் மோசடி, அவரது செல்போன் ஆய்வுக்குப் பிறகு மேலும் அதிர்ச்சியான திருப்பத்தை சந்தித்துள்ளது. வேலைக்காக அணுகிய பெண்களுடன் நெருக்கமாக பழகியதுடன், அவர்களின் ஆபாச வீடியோக்களையும் செல்போனில் வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஈரண்ணா படிகர். டிப்ளமோ படித்த இவர், பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் அதிகாரியாக பணியாற்றுவது போன்ற போலியான அடையாளத்தை இன்ஸ்டாகிராமில் உருவாக்கினார். […]

செக் கொடுக்கும்போது பெரும்பாலானவர்கள் கையெழுத்து, தேதி, பெயர் ஆகியவற்றைத்தான் முதலில் கவனிப்பார்கள். ஆனால், செக்கில் எழுதப்படும் தொகையைச் சுற்றி விடப்படும் சிறிய காலி இடம்கூட பாதுகாப்பு விஷயத்தில் முக்கியமானது என்பது பலருக்குத் தெரியாது. ஒரு செக்கில் ரூ.10,000 கொடுக்க வேண்டுமென்றால், தொகையை எண்களில் மட்டும் எழுதாமல் வார்த்தைகளிலும் குறிப்பிட வேண்டும். அப்போது தொகை எழுதப்பட்ட இடத்திற்குப் பிறகு தேவையில்லாமல் இடம் விட்டால், அந்தப் பகுதியில் கூடுதல் வார்த்தைகளைச் சேர்த்து தொகையை […]

இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண நிதி திரட்டப்பட்டு வரும் நிலையில், அதையே பயன்படுத்தி மோசடி செய்ய முயன்றதாக நேபாளத்தில் 32 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிவாரண நிதிக்கு ரூ.1.2 லட்சம் வழங்கியதாக போலியான பரிவர்த்தனை ஆவணத்தை உருவாக்கி, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேபாளத்தின் ரமேச்சாப் மாவட்டத்தைச் சேர்ந்த பகவான் கார்கி என்பவரையே […]

ஒரே ஆண்டில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மோசடி தொலைபேசி எண்கள் மற்றும் ஒரு லட்சம் நிறுவனங்கள் மீது ட்ராய் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்), ட்ராய் டிஎன்டி செயலி வாயிலான போலியான தொலைபேசி அழைப்புகள் / குறுங்செய்திகள் குறித்து மக்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. தனிப்பட்ட முறையில் சாதனங்களில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்களின் பயன்பாட்டைத் தடை செய்வதன் மூலம் போலியான அழைப்புக்களை தடுத்து நிறுத்தாது […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மொபைல் போன் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆனால் அதே நேரத்தில், அது நமக்கு ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும், மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் மொபைல்களில் செய்திகளையும் அழைப்புகளையும் பெறுகிறார்கள், அவற்றில் சில போலியானவை அல்லது மோசடியானவை. சைபர் குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாகிவிட்டதால், உண்மையான மற்றும் போலி செய்திகளை வேறுபடுத்துவது இப்போது கடினமாகிவிட்டது. தவறான இணைப்பு அல்லது தகவலை நம்புவது உங்கள் வங்கிக் […]

ரூ. 76 லட்சம் மோசடி செய்த புகாரில் நடிகை ஆலியா பட்டின் முன்னாள் PA வேதிகா கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை காவல்துறையினர் ஆலியா பட்டின் முன்னாள் செயலாளர் வேதிகா ஷெட்டியை கைது செய்துள்ளனர். வேதிகா ஷெட்டி ஆலியா பட்டின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து 76 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி மே 2022 முதல் ஆகஸ்ட் 2024 வரை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.. போலி பில்களின் […]