ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சின்னக்கைனூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (33). எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வரும் இவரும், அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சூர்யா(21), சந்தோஷ் (21) உள்ளிட்டோரம் கூட்டாக இணைந்து கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி சின்னக்கைனூர் ஏரிக்கரை அருகே அமர்ந்து மது குடித்திருக்கிறார்கள். அப்போது மது போதையில் இருந்த மோகனின் கைமீது ஏரிக்கரையில் இருந்த தண்ணீர் பாம்பு ஒன்று ஏறி இருக்கிறது அதோடு அவருடைய […]

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி கிராமத்தைச் சார்ந்த இரண்டு தோழிகள் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் அடுத்த பகலவாடி என்ற கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணன் என்பவரின் மனைவி சம்பூர்ணம் மற்றும்  அதை ஊரைச் சார்ந்தவர் பெரியக்காள்.  இவர்கள் இருவரது கணவர்களும் இறந்து விடவே  சில காலங்களாக பெரியக்காளும் சம்பூர்ணமும்  நெருங்கிய தோழிகளாக பழகி வந்துள்ளனர். எங்கு […]

மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் சக நண்பர்களாலேயே கொலை செய்யப்பட்டிருக்கிறார் ஒரு இளைஞர் இச்சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை பாலவாக்கம் பகுதியைச் சார்ந்த இளைஞர் ராகவேந்திரா வயது 25. இவர் தனது நண்பர்களான அஜய் பாலாஜி, நிஜாமுதீன் மற்றும் விவேக் ஆகியோருடன் அமர்ந்து மது அருந்தி இருக்கிறார். அப்போது அவர்களுக்குள் திடீரென சிறிய வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அஜய் பாலாஜி விவேக் மற்றும் நிஜாமுதீன் ஆகியோர்  ராகவேந்திராவை […]

மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள அமராவதியில் ஹாஸ்டலில் தங்கி மாணவி ஒருவர், பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவருக்கும் ஒரு ஆண் நண்பர் ஒருவருக்குமிடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. நாள் போக போக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனிடையில் மாணவியிடம் போனில் பேசிய அந்த இளைஞர், ‘உன்னுடைய அரை நிர்வாண போட்டோவை அனுப்பு’ என்று கேட்டுள்ளான்.  இதன்பின்னர் அந்த பெண்ணும் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளம் மூலமாக […]

உத்தரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தரமௌலி என்ற சந்துரு எஸ்(38). இவருடைய தந்தை சோம்பங்கையா காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மகனை லோகேஷ் மணி, விஜயா, மாருதி மற்றும் ஆனந்த் ஆகிய 5 இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கொலை செய்து கொன்று விட்டாதாக புகாரில் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து புகாரில் அவர் கூறியதாவது , ” ஒரு வருடங்களுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் ஏற்பட்ட சின்ன ஒரு சண்டையில் […]

மும்பையில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மும்பையின் மாடுங்கா நகர் பகுதியில் தனது நண்பருடன் நின்று கொண்டிருந்த 28 வயது இளைஞர் ஒருவர், அங்கு அருகில் நின்றிருந்த 3 பேர் கொண்ட நண்பர் குழுவில் ஒருவரை முறைத்து பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இளைஞரை தன் அணிந்திருந்த பெல்ட் கொண்டு அடுத்து, தலையில் சரமாரியாக தாக்கியது மட்டுமல்லாமல் குத்தி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த […]