நடைபயிற்சி என்பது பலரின் வாழ்க்கை முறையில் ஒரு அங்கமாகி விட்டது. ஆனால் இதை எப்படி சரியாக மேற்கொள்வது என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. 666 நடைபயிற்சி விதி என்றால் என்ன, இதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். மாற்றம் என்பது வாழ்க்கையின் அடிப்படை. ஆனால் இன்றைய வாழ்க்கை முறை மாற்றம் அல்ல, முற்றுமுழுதாக மாறிவிட்டது. நகர்ப்புற வாழ்க்கை, மேசை வேலைகள், மின்னணு சாதனங்களில் செலவழிக்கும் நேரம் – இவை […]

கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து பிரபல மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் மிகப்பெரிய கவலையாக உள்ளது. பிரபல குழந்தை நல மருத்துவர் டாக்டர் குஷால் அகர்வால் கோவிட் தொற்றிலிருந்து குழந்தைகளை எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், […]

டீ குடிக்கும்போது வெறுமனே டீயை மட்டும் குடிக்காமல் அதோடு கூடவே இரண்டு பிஸ்கட் அல்லது ரஸ்க் முக்கி சாப்பிட்டால் டீ, ரஸ்க் ரெண்டுமே கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கும் டீ குடிக்கும்போது அதோடு கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டே ஆக வேண்டும். […]

தற்போது சிறியவர் முதற்கொண்டு பெரியவர் வரை அனைவருக்கும் அடிக்கடி முதுகு வலியோ, இடுப்பு வலியோ ஏற்படுகிறது. பெரும்பாலும் இதற்கு கவலைப்படும்படியான காரணம் எதுவும் இருக்காது. என்றாலும் பொதுவாக நமது தினசரி நடவடிக்கைகளை நிறுத்தாமல் இயல்பாக இருப்பதே பயன் தரும். தானாகவே சில வாரங்களில் சரியாகும் இந்த வலி, பின்பு மீண்டும் மீண்டும் வரும் தன்மையைக் கொண்டது என்கின்றனர். இப்படி வரும்போது அதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை […]

சிகரெட்டும் சாக்லேட்டும் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இரண்டு பொருட்கள். இன்றைய இளைஞர்களுக்கு, இந்த இரண்டு விஷயங்களும் கூலாக மாறுவதற்கான ஒரு வழியாகும். சிகரெட் நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, அது புற்றுநோயின் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும், சாக்லேட்டைப் பற்றி இதுபோன்ற விஷயங்கள் அதிகம் கேள்விப்படுவதில்லை. இதனால்தான், காதலை வெளிப்படுத்துவதற்கோ அல்லது காதலியை சமாதானப்படுத்துவதற்கோ, சாக்லேட் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முதல் விருப்பமாக இருக்கிறது, ஆனால் அது […]

ஒரு காலத்தில், பெண்கள் 13 அல்லது 14 வயதில் முதிர்ச்சியடைந்தனர். ஆனால் இன்றைய தலைமுறையினர் 9 முதல் 12 வயதுக்குள் முதிர்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு மிக இளம் வயதிலேயே மாதவிடாய் தொடங்குகிறது. காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். இப்போதெல்லாம், பல குழந்தைகள் வீட்டில் சமைத்த உணவை விட, குப்பை உணவை சாப்பிட விரும்புகிறார்கள். இது அவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. […]

மாதுளையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்போது அதன் தரம், சுவை மற்றும் ஊட்டச்சத்து மதிப்பில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போகிறது. குளிர்சாதனப் பெட்டியின் குறைந்த வெப்பநிலை மாதுளையின் சாறு மற்றும் விதைகளின் அமைப்பை நேரடியாகப் பாதிக்கிறது. குளிர்ந்த சூழல் விதைகளை மிருதுவாக்கி, சில சமயங்களில் ஈரமாக மாற்றும். இதனால் மாதுளையின் இயல்பான இனிப்புச் சுவை குறைந்து, அதன் புத்துணர்ச்சி இழக்கப்படும். நாம் விரும்பும் மாதுளையின் கரகரப்பான அமைப்பு […]

நடைப்பயிற்சி என்றால் பொதுவாக அதிகாலை நேரத்தில் செய்வதுதான் என பலர் நினைக்கின்றனர். ஆனால், மாலை நேர நடைப்பயிற்சி கூட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று பலருக்கும் காலையில் நேரம் இருக்கவில்லை. எனவே, மாலை நேரத்தை உடற்பயிற்சிக்காக பயன்படுத்துவது சிறந்த விருப்பமாக மாறியுள்ளது. உடற்பயிற்சியை மாலை நேரத்தில் செய்வது நல்லது என நிபுணர்களும் கூறுகின்றனர். இன்றைய வாழ்க்கை முறை, வேலைபளு மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள […]

அனல்‌ காற்று வீசும்‌ காலங்களில்‌ கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விஷயம் பற்றி பார்க்கலாம். பொதுமக்கள்‌ தங்களுடைய உடலின்‌ நீர்ச்சத்து குறையாமல்‌ பராமரிக்க தேவையான அளவு தண்ணீர்‌ குடிக்க வேண்டும்‌. தாகம்‌ எடுக்காவிடிலும்‌ கூட, போதுமான அளவு தண்ணீர்‌ அருந்தவும்‌. ஓ.ஆர்‌.எஸ்‌., எலுமிச்சை சாறு, இளநீர்‌, வீட்டில்‌ தயாரித்த நீர்மோர்‌, லஸ்ஸி, புளித்த சோற்று நீர்‌ மற்றும்‌ பழச்சாறுகள்‌ பருகி நீரிழப்பைத்‌ தவிர்க்க வேண்டும்‌. பருவகால பழங்கள்‌, காய்கறிகள்‌ மற்றும்‌ வீட்டில்‌ […]

அதிகாலையில் எழுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.. எனவே தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் அலாரம் வைப்போம்.. ஆனால் அதிகாலையில் நமது அலாரம் அடிக்கத் தொடங்கும் போது நாம் எழுந்திருக்காமல், snooze செய்துவிட்டு மேலும் சில நிமிடங்களுக்கு நாம் தூங்குவோம்.. பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் பொதுவான விஷயம் இது… 3 பேரில் ஒருவர் காலையில் எழுவதர்கு முன் snooze பட்டனை 3 முறை அழுத்துவதாக […]