மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அசுத்தமான நீரைக் குடித்ததால் கடந்த சில நாட்களில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 150 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீர் மாசுபாடு மற்றும் உயிரிழப்புகள் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் மாநில அரசு அவசரகால நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், மேலும் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கழிப்பறைக்கு அடியில் இருந்த பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு […]

பருவ காலத்தில் டெங்கு, ஃபுளு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரிக்கலாம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது. கடந்த 16-ந்தேதி தொடங்கியதில் இருந்து பருவமழை பரவலாக தமிழ்நாட்டில் பெய்கிறது. இதன் தொடர்ச்சியாக மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த 6 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அனேக […]

கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்ட 51 அரசு மருத்துவர்கள் பணிக்கு ஒழுங்காக வராத காரணத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் வீனா ஜார்ஜ் புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசின் மருத்துவ கல்வித்துறையின் கீழ் ஏராளமான மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் பல மருத்துவர்கள் முறையாக பணிக்கு வருவதில்லை என கண்டறியப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், 51 […]