இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை, பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரதும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் இருக்கும். உலகின் எல்லா மூலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே, தெரிந்து கொள்ளலாம். போனைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த போனை பார்க்கும் போது நமது உடலின் நிலை மிக முக்கியமானது …
health tips
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. இவை நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு கேன்சர் நோய் தாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. இதய நோய்களுக்கு எதிராக போராடும் தன்மையும் கேரட்டில் உள்ளது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்யவும் வைட்டமின்களும் கேரட்டில் உள்ளது.
இவற்றில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின், …
இன்று உலகை அச்சுறுத்தக் கூடிய வியாதிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நீரிழிவு நோய். வயது மற்றும் பாலின பாகுபாடு இன்றி அனைவரையும் தாக்கக் கூடியதாகவும் இந்த நோய் இருக்கிறது. மாறிவரும் அவசர கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள் ஆகியவை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
பொதுவாக நீரிழிவு …
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ பலர் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சாதம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சப்பாத்திக்கு மாறுகிறார்கள். சிலர் இரண்டையும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அரிசி …
இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் கவனிக்காமல் விடுவதால் …
வாழை மரம் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மரங்களில் ஒன்றாகும். இதன் இலை, காய் கனிகள், தண்டு பூ என அனைத்துமே மனிதனுக்கு உணவாகவும் ஆரோக்கியத்திலும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, வாழை மரத்தின் தண்டு மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவையான பல மருத்துவ பண்புகளை உள்ளடக்கியது. இவற்றில் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.…
உடலில் கழிவு நீக்கம் என்பது இயற்கையான ஒரு செயல்முறையாகும். ஆனால் சிலர் நீண்ட தூர பயணத்தின் போதோ அல்லது உங்களுக்குப் பிடித்த தொடரின் இறுதி எபிசோடை மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, அலுவலக மீட்டிங்கின்போதோ சிறுநீர் கழிப்பதை கொஞ்ச நேரம் அடக்கி வைப்பார்கள். அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது விளைவுகளை ஏற்படுத்தலாம்.
நீங்கள் கழிவறைக்குச் செல்ல …
தொப்புள் நம் உடலின் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால் உடலின் மற்ற பாகங்களை நாம் கவனித்துக்கொள்வது போல் நம் வயிற்றை நாம் கவனித்துக்கொள்வதில்லை. இருப்பினும், தொப்புள் பகுதியில் காணப்படும் சில அறிகுறிகள் தொப்புள் தொற்றுக்கு வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். புறக்கணிக்கப்பட்டால், அது மிகப் பெரிய பிரச்சனையாக மாறும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். …
அலங்கார தாவரமாக பல வீடுகளிலும் வளர்க்கப்படும் ரணகள்ளி இலை பல்வேறு மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இவை பெரும்பாலும் அழகிற்காக வளர்க்கப்பட்டாலும் இவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்கு வகிக்கின்றன. ஆயுர்வேத மருத்துவம் இந்த இலைகளின் மகத்துவத்தை பற்றி விரிவாக கூறுகிறது. இந்த ரணகள்ளி இலைகளில் பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற …
பலர் வீட்டில் சமைத்த உணவுகளை விட எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இவை சுவையாக இருந்தாலும், உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இவற்றை சாப்பிட்ட பிறகு, அஜீரணம், வாயுத்தொல்லை (ஃபார்ட்ஸ்), வயிற்று வீக்கம் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவுகளில் எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதால் …