fbpx

பலருக்கு இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் குறைப்பதில் சிரமம் உள்ளது. ஆனால் காலையில் எழுந்தவுடன் சிலவற்றை எடுத்துக் கொண்டால், உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

இலவங்கப்பட்டை தண்ணீர்: தினமும் காலையில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், அதன் ஆக்ஸிஜனேற்றிகள் காரணமாக இரத்த ஓட்டத்தை …

Mango: தற்போது சர்க்கரை நோய் என்பது ஒரு பொதுவான நோயாகிவிட்டது. இது பல கடுமையான நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கும். குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் அவசியம்.

இரத்தத்தில் சர்க்கரையின் …

இரவு முழுவதும் நன்றாக தூங்கி ஓய்வெடுத்தாலும், காலையில் எழும் போது சோர்வாக உணர்கிறீர்களா? அல்லது தூங்காதது போல் உணர்கிறீர்களா? ஆம் என்றால். இந்த செய்தி உங்களுக்கு தான். காலை சோர்வு என்பது பொதுவான பிரச்சனையாக கருதப்படுகிறது. போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும் விளைவு என்று கருதுவது எளிது. ஆனால் பரிந்துரைக்கப்பட்ட 7 முதல் 9 மணி …

இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை, பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரதும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் இருக்கும். உலகின் எல்லா மூலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே, தெரிந்து கொள்ளலாம். போனைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த போனை பார்க்கும் போது நமது உடலின் நிலை மிக முக்கியமானது …

கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. இவை நம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுவதோடு கேன்சர் நோய் தாக்கும் அபாயத்தையும் குறைக்கிறது. இதய நோய்களுக்கு எதிராக போராடும் தன்மையும் கேரட்டில் உள்ளது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்யவும் வைட்டமின்களும் கேரட்டில் உள்ளது.

இவற்றில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின், …

இன்று உலகை அச்சுறுத்தக் கூடிய வியாதிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது நீரிழிவு நோய். வயது மற்றும் பாலின பாகுபாடு இன்றி அனைவரையும் தாக்கக் கூடியதாகவும் இந்த நோய் இருக்கிறது. மாறிவரும் அவசர கால வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாறுபாடுகள் ஆகியவை நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

பொதுவாக நீரிழிவு …

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ பலர் தங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றி வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் சாதம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சப்பாத்திக்கு மாறுகிறார்கள். சிலர் இரண்டையும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

சாதத்தையும் சப்பாத்தியையும் ஒன்றாக சாப்பிட்டால் என்ன ஆகும்? அரிசி …

இதய நோய்க்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்களின் இறப்பிற்கு காரணமான நோயாக புற்று நோய் இருக்கிறது. 2020ஆம் ஆண்டில் மட்டும் புற்றுநோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் ஆகும். இத்தகைய உயிர் கொல்லி நோயான புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், புற்றுநோயின் சில அறிகுறிகளை மக்கள் கவனிக்காமல் விடுவதால் …

வாழை மரம் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மரங்களில் ஒன்றாகும். இதன் இலை, காய் கனிகள், தண்டு பூ என அனைத்துமே மனிதனுக்கு உணவாகவும் ஆரோக்கியத்திலும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, வாழை மரத்தின் தண்டு மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவையான பல மருத்துவ பண்புகளை உள்ளடக்கியது. இவற்றில் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.…

உடலில் கழிவு நீக்கம் என்பது இயற்கையான ஒரு செயல்முறையாகும். ஆனால் சிலர் நீண்ட தூர பயணத்தின் போதோ அல்லது உங்களுக்குப் பிடித்த தொடரின் இறுதி எபிசோடை மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கும்போதோ, அலுவலக மீட்டிங்கின்போதோ சிறுநீர் கழிப்பதை கொஞ்ச நேரம் அடக்கி வைப்பார்கள். அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நீங்கள் கழிவறைக்குச் செல்ல …