ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்வில் நாள்தோறும் பல தேவைகள் இருக்கலாம். ஆனால் மிகவும் அத்தியாவசியமான முக்கிய தேவை உணவு. அப்படி இருக்கக்கூடிய உணவை ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்வதுடன் உணவு உட்கொள்ளும் போது சில விடயங்களை செய்யாமல் தவிர்ப்பது அந்த சத்துக்கள் உடலில் முழுமையாக சென்று சேர உதவியாக இருக்கும். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். உணவு உட்கொள்ளும் முன்பு தண்ணீர் சாப்பிடுவதால் உடல் பெரிதாகி சாப்பாடு […]

தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில், மக்களின் உணவு பழக்க வழங்கங்களும் மாறி வருகிறது.. பெரும்பாலான மக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் துரித உணவுகள், பதப்படுத்தப்படுத்த உணவுப் பொருட்களை அதிகம் விரும்புகின்றனர்.. அதில் ஒன்று தான் பிரட்.. பிரட்டில் இருந்து விதவிதமான உணவுகளை செய்து சாப்பிட்டு வருகின்றனர்.. ஆனால் பிரட் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதனை உட்கொள்வதால் சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும். […]

நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.. பாலில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகிய பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே பால் உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.. ஆனால் பால் உட்கொள்ளும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நாம் தவறான கலவையில் பாலை குடித்தால் அது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அந்த வகையில், […]

முட்டை என்பது பலரின் விருப்பமான உணவாக உள்ளது.. மேலும் ஆம்லெட், ஹாஃப் பாயில், பொடிமாஸ், கலக்கி என பல்வேறு வழிகளில் முட்டையை சாப்பிட்டு வருகிறோம்.. மேலும், உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கும் முட்டை சிறந்த உணவாக உள்ளது.. இதில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. ஆனால் முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் இதய நோய்களுக்கு பங்களிக்கிறது என்பது பலராலும் நம்பப்படுகிறது. முட்டைகள் அதிக அளவு கெட்ட கொலஸ்ட்ராலுக்கு வழிவகுப்பதாகவும், அதனால் […]

பண்டைய இந்திய மருத்துவ முறையாக கருதப்படும் ஆயுர்வேதத்தில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அசைவ உணவை உட்கொள்வதால் உடல் மற்றும் மன சமநிலையின்மை ஏற்படுவதாக கூறுகிறது.. மேலும் அசைவ உணவுகளால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரிகிறது.. நச்சு அதிகரிக்கும்: அசைவ உணவுகள், குறிப்பாக இறைச்சியில், அதிக அளவு நச்சுகள் உள்ளது.. இந்த நச்சுகள் உடலில் குவிந்து, செரிமான பிரச்சனைகள், தோல் கோளாறுகள் போன்ற பல்வேறு உடல்நல […]

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நம் வாழ்வின் முக்கிய அங்கமாகிவிட்டது. ஸ்மார்ட் போன் இல்லாமல் வாழ முடியுமா என்றால் முடியாது என்பதே பதில்.. ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எளிதாக்கி உள்ளதுடன், பல தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஸ்மார்ட்போன் ஆரோக்கியத்திற்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். ஆம்.. ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், பல கடுமையான நோய்களுக்கு மக்கள் பலியாகி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் போனை பயன்படுத்தினால் உடல் நலம் […]

பனங்கற்கண்டு பால் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? இந்த பன்னக்கற்கண்டை பாலில் கலந்து தினமும் இரவில் குடித்துவர மூளையின் செயல் திறனை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. இழந்த சக்தியை மீட்டு தருகிறது, நாட்பட்ட நெஞ்சுச்சளியை போக்குகிறது, நல்ல உறக்கம் கிடைக்கும், செரிமான கோளாறு குணமடையும். நுரையீரல் சுத்தமடையும். தேவையான பொருட்கள்: பால் – 1 /2  லிட்டர், பனங்கற்கண்டு – 1 கப், கருப்பு மிளகு – 1 டீ […]

வயிறு சார்ந்த பிரச்சினைகளுக்கு, உடலின் எதிர்ப்பு சக்திக்கு, இந்த மஞ்சள் டீ அருமருந்தாக அமைந்திருக்கிறது தேவையான பொருட்கள்: மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன் சீரகத்தூள் – 3 சிட்டிகை, இடித்த இஞ்சி – கால் டீஸ்பூன், பனங்கருப்பட்டி – 1/2 டீ ஸ்பூன் எலுமிச்சைச்சாறு – 1/4 டீ ஸ்பூன் செய்முறை: அடுப்பில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து மஞ்சள் தூள் சிறுவத்தூள் இடித்த இஞ்சி சேர்த்து நன்றாக […]

காலநிலை மாறி மாறி வரும்போது நமக்கு சளி இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். இதற்கு மருத்துவமனையை நாடாமல்  நாம் வீட்டிலேயே தயாரிக்கும்  இஞ்சி கசாயத்தின் மூலம்  குணப்படுத்தலாம். இந்த கசாயத்தை எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம். தேவையான பொருள்கள்:இஞ்சி  – 2 துண்டுமிளகு  – 1/2  டீஸ்பூன்மல்லி விதை – 1 டீஸ்பூன்சீரகம் – 1/2  டீஸ்பூன்பனங்கற்கண்டு – தேவையான அளவுதுளசி இலை  –  10ஓம இலை / கற்பூரவள்ளி இலை – 2தண்ணீர் – 1 1/2  கப் […]

மாரடைப்பு என்பது இப்போது மிகவும் சர்வ சாதாரணமாக அனைத்து வயதினரையும் தாக்குகின்றன! அது சிலரின் கடைசி நிமிடங்களாக கூட அமைந்து விடுகிறது. அது போன்ற நிலையிலீர்னுந்து நாம் நம்மை தற்காத்து கொள்ள சில அறிகுறிகள் நம்முள் தென்பட்டால் உடனே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கை தோள்பட்டையிலிருந்து மார்பு பகுதி வரை நாம் உணரக்கூடிய வலியாகும். மேலும் இந்த வலியை நம் தாடைகளிலும் முதுகின் […]