fbpx

Himachal Pradesh: இமாச்சலப் பிரதேசத்தின் சில உயரமான பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஏப்ரல் தொடங்கி மே மாதம் முடியும் வரை தென் தீபகற்பத்தின் பல பகுதிகளில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நிலைகள் இருக்கும். ஆனால், தற்போதே, தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் வெப்பத்தின் தாக்கம் …

இந்திய ரயில்வே அமைப்பு உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்புகளில் ஒன்றாகும். சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியாவில் 42 தனித்தனி ரயில்வே நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. 1951 ஆம் ஆண்டில், இந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய ரயில்வேயை உருவாக்கின. தற்போது, ​​நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ரயில் சேவைகள் கிடைக்கின்றன. தினமும் மொத்தம் 8,702 ரயில்கள் மக்களை …

Pini village: இந்தியாவின் சில கிராமப்புறப் பகுதிகளில் இன்னும் பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அவை முற்றிலும் விசித்திரமானது, சொல்லப்போனால் வினோதமானவையாக இருக்கின்றன. இன்னும் இப்படியான சடங்குகளை செய்கிறார்களா என்று கேட்கும் அளவிற்கு இருக்கின்றன. அப்படி ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தின் சடங்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

முன்னொரு காலத்தில் ஹிமாச்சலப்பிரதேச மணிகர்ணா பள்ளத்தாக்கிலுள்ள …

இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தை சேர்ந்த இளைஞனுக்கும், சிங்கா கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் புரோக்கர்மூலம் திருமண ஏற்பட நடந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்காமலேயே போனிலேயே பேசி வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில், இருவரிடமும் சம்மதம் பெற்று இந்த திருமண ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக மணமகளை அழைத்து வருவதற்காக சிங்கா கிராமத்துக்கு …

இந்தியாவின் பல பகுதிகளில், திருமண விழாக்கள் ஆடம்பரமாகவும், வேடிக்கையாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கும். கூடுதலாக, இந்திய திருமணங்களின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று மணமகனும், மணமகளும் செய்யும் சடங்குகள் . சில சடங்குகள் திருமணத்திற்கு முன்பும், மற்றவை அதன் பின்னரும் நடைபெறும். அதில் உங்களை ஆச்சரியப்படுத்தும் ஒரு மரபுகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்..

இந்தியாவில் உள்ள …

இமாச்சல பிரதேச மாநிலத்தில் செய்த கனமழையால் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு, மண்டி மற்றும் சிம்லா பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 60-க்கும் மேற்பட்ட வீடுகள் …

Cloudburst: வயநாடு நிலச்சரிவின் துயரத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த இயற்கை பேரழிவான மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இமாச்சல் மாநிலத்தில் நிகழ்ந்த பயங்கர சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேரை காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு சம்பவங்கள் உலகையே நடுங்கவைத்துள்ளது. …

நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள …

18வது மக்களவைத் தேர்தலின் நிறைவுக் கட்டமான 7ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (ஜூன்.1) நடைபெற்றது. பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலில் ஏழு கட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை …

கங்கனா ரனாவத் பாஜகவின் வேட்பாளர் மட்டுமல்ல, நம் தேசத்தின் மகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் மாண்டி தொகுதியின் பாஜக வேட்பாளரான கங்கனா ரனாவத்தை ஆதரித்து பிரதமர் நரேந்திர பிரச்சாரம் செய்தார்; கூட்டத்தில் பேசிய பிரதமர் காங்கிரஸ் கட்சி “பெண்களுக்கு எதிரான கட்சி. “கங்கனா ரணாவத்தை காங்கிரஸ் அவமதித்த விதம் மண்டியை அவமானப்படுத்துவதாகும். …