fbpx

கர்நாடக மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது..

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு …

கோவிட் -19 தொற்றுநோயின் நினைவுகள் மறைவதற்கு முன்பே, புதிய வைரஸ் இப்போது அனைவரையும் உலுக்கி வருகிறது. சீனாவில் புதிய வைரஸ் பரவிய செய்தியால் உலகமே பீதியடைந்துள்ளது. சீனாவில் இருந்து வந்த புதிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி புதிய தொற்றுநோயை உண்டாக்குமோ என்ற அச்சத்தில் அனைவரும் உள்ளனர். சீனாவிற்குப் பிறகு இந்தியாவில் HMPV அடையாளம் காணப்பட்டது. …

கர்நாடக மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ள நிலையில், பெங்களூரில் HMPV வைரஸின் முதல் வழக்கு பதிவாகி, இந்தியாவிற்குள் வைரஸ் நுழைந்துள்ளது மக்களை பீதி அடைய செய்துள்ளது. கொரோனா வைரஸ் …

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் தற்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்துவிட்டது. பெங்களூரில் முதல் HMPV கேஸ் பதிவாகி உள்ளது.

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. மீண்டும் கொரோனா போன்ற வைரஸ் வந்துவிட்டது. லாக்டவுன் போடப்போகிறார்கள். நிலைமை மோசமாக போகிறது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட தொடங்கிவிட்டன. HMPV …

WHO : சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் உலகம் முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் (WHO) வைரஸை எப்போது தொற்றுநோயாக அறிவிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா மீண்டும் உலகை பயமுறுத்தியுள்ளது. ஊடக …

2025-ன் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியான ஆரோக்கியமான மற்றும் வளமான புத்தாண்டை வரவேற்று காத்திருக்கின்றனர்.. ஆனால் சீனா மீண்டும் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. சீனாவில் மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்று அழைக்கப்படும் HMPV வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது மற்றொரு COVID-19 போன்ற பெருந்தொற்றை ஏற்படுத்துமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

HMPV …

சீனாவில் தற்போது HMPV வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றை போலவே இந்த வைரஸ் ஆபத்தானதாக மாறுமா என்ற கவலை எழுந்துள்ளது. எனினும் வைரஸ் பரவலைத் தணிக்க, குடிமக்கள் மாஸ்க் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சீன அரசாங்கம் நிமோனியாவிற்கான கண்காணிப்பு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது,

ஆனால் HMPV என்றால் என்ன, …

HMPV: சீனாவில் இருந்து வரும் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்எம்பிவி) அறிக்கைகள் குறித்து அச்சப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

மனித மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸ் குறிப்பாக குழந்தைகளில் காணப்படுகிறது. கொரோனா வைரஸிலிருந்து மக்கள் எந்த வைரஸைப் பற்றியும் கவலைப்படுகிறார்கள், மீண்டும் ஒரு …