fbpx

மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால், அந்த மருத்துவமனையின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்ட நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் விரைந்து கைது செய்தனர். ஆனால், குழந்தையை கடத்தியவருக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்நிலையில், …

முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தான் நலமுடன் இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் இரண்டு நாட்கள் தேசிய மாநாட்டை அக்கட்சி நடத்தி வருகிறது. அக்கட்சியின் தேசிய மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் …

சிம்லாவுக்கு அடுத்து மலைப் பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள 2-வது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.499 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதகை அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகள் வசதிகள், 12 அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன. மேலும் ரூ.727 கோடியில் 1703 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 15,634 பயனாளிகளுக்கு …

Mpox: காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் மாபெரும் மோதல் காரணமாக, சுமார் 500 mpox நோயாளிகள் சிகிச்சை மையங்களை விட்டு தப்பியுள்ளனர்.

ஆபிரிக்கா நோய் கட்டுப்பாட்டு மையம் (Africa CDC)படி, கடந்த ஆண்டு காங்கோ ஜனநாயகக் குடியரசில் mpox காரணமாக 900 பேர் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது மேலும் தொற்று நோயைப் பரப்பும் …

பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அது உண்மையில்லை என்று அவரின் மகன் விஜய் யேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய இசை வரலாற்றிலேயே மிக முக்கியமான இசை கலைஞர்களில் ஒருவர் தான் ஜெ.கே யேசுதாஸ். கான கந்தர்வன் என்று அழைக்கப்படும் யேசுதாஸ் தமிழ், கன்னட, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் …

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காயம்பட்ட சிறுவனுக்கு மருந்திற்கு பதிலாக பெவிகுவிக் வைத்து சிகிச்சை அளித்த விவகாரம்  பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில்  ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 14ம் தேதி சிறுவன் கன்னத்தில் காயம் ஏற்பட்டுள்ளது ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டான். பணியில் இருந்த …

கர்நாடக அரசு மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஏழு வயது சிறுவனின் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு செவிலியர் ஒருவர் முறையான மருத்துவ தையல்களுக்குப் பதிலாக பெவிக்விக் பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செவிலியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தபோதிலும், சுகாதார அதிகாரிகள் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு பணி …

விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை தயாரித்தவர் தில் ராஜு. மேலும், ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார். இந்நிலையில், இவரது அலுவலகம், வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன் தினம் காலை முதல், இரவு வரை நடந்து முடிந்த சோதனையில், …

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ‌

தமிழர்களின் பாரம்பரியம் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் தைத்திருநாளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மதுரையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்றது. இந்தாண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் முட்டியதில் …

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால், வழக்கின் பின்னணியில் …