அரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கும் முன்பண உச்சவரம்பு 40 இலட்சத்திலிருந்து 50 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன், அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, பயணப்படி உள்ளிட்ட பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஒரு ஊழியர் புதிதாக வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு அரசு சார்பில் முன்பணம் கொடுக்கப்படுகிறது. உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுகளைக் […]
house
வீடற்ற 1,500 பழங்குடியின குடும்பங்களுக்கு ரூ.45 கோடியில் இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்தும் அறிவிப்புகளை வெளியிட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் பேசினார். அப்போது வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் 4 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளுக்கு ரூ.25 கோடியில் புதிய விடுதிக் கட்டிடங்கள் கட்டப்படும். […]
இது குறித்து தருமபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில் அனைவருக்கும் வீடுதிட்டத்தின் கீழ், கிராமப்புற மற்றும் நகர்புரங்களில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்பு மொத்த ஒதுக்கீட்டில் 5% இட ஒதுக்கீட்டின்படி வழங்கிட கீழ்காணும் இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. எனவே மேற்காணும் பகுதிகளில் வறுமைகோட்டிற்கு கீழ் […]
வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத நபர்கள் அதனை பெற்றுக் கொள்ளலாம். இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஒசூர் வீட்டு வசதி பிரிவு, தருமபுரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத் தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு 21-02-2023, 22-02-2023 மற்றும் 23-02-2023 ஆகிய நாட்களில் விற்பனை […]
தேனி மாவட்டத்தில் இருந்த கிராமம் ஒன்றில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்துவது போல் விபச்சாரம் செய்து வந்த கும்பலை தேனி மாவட்டம் போலீசார் கைது செய்திருக்கின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட அழகர்சாமிபுரம் என்ற கிராமத்தில் நூதனமான முறையில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு […]
புளியந்தோப்பு அன்சாரி தெருவை சேர்ந்தவர் இளங்கோ (50). இவர் வீட்டில் ரஞ்சித்தின் குடும்பம் அவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அதை காலி செய்யுமாறு ரஞ்சித்திடம் இளங்கோ கூறி வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்வதாக கூறிய ரஞ்சித், இதுவரை காலி செய்யவில்லை. இதனால் கடந்த 5ம் தேதி மாலை இளங்கோ இதுகுறித்து ரஞ்சித்திடம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு […]
தூத்துக்குடி அண்ணாநகரில் வசித்து வருபவர் ராம்குமார். இவரது மனைவி மாரியம்மாள். ராம்குமார் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இருவரும் மாரியம்மாளின் அண்ணன் முருகேசன் வீட்டை விலைக்கு வாங்கி வசித்து வந்துள்ளனர். முருகேசன் சகோதரி, தனது வீட்டை வாங்கியதில் இருந்து இருவருக்கும் சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. முருகேசன் மற்றும் அவரது மகன் மகேஷ் இருவரும் சேர்ந்து மாரியம்மாள் மற்றும் அவரது கணவர் ராம்குமாரை அடித்து உதைத்து அரிவாளால் வெட்டியுள்ளனர். மாரியம்மாளின் […]
திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள காசம்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் விவசாயம் செய்யும் தனது மகன் ஜோதி (27)யுடன் வசித்து வருகிறார். மகன் இரவு நேரங்களில் தனது கிராமத்தில் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். எப்போதும் போல் நேற்று இரவும் ஜோதி தோட்டத்து வீட்டுக்கு சென்ற நிலையில், காலை வெகு நேரம் ஆகிய பின்பும் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து […]
வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நிம்மதி தரும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு மாதிரி குத்தகை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. புதிய சட்டத்தை உருவாக்குவதன் மூலமோ அல்லது தற்போதுள்ள குத்தகைதாரர் சட்டத்தில் தேவையான திருத்தங்களைச் செய்வதன் மூலமோ இதை செயல்படுத்தலாம். அந்த வகையில் மாதிரி குத்தகை சட்டத்தில், மாநிலங்களில் தொடர்புடைய அதிகாரத்தை உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளது. வாடகை சொத்துகள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாகத் தீர்ப்பதற்கு வாடகை நீதிமன்றங்கள் […]