நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவர் போலீசில் சரணடைந்தார். நாமக்கல் அருகே தூசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (35). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரமிளா (32). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே […]

மருங்காபுரி ஒன்றியம் அக்கியம்பட்டியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் ராம் (40). துவரங்குறிச்சியை அடுத்த திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் சென்றபோது சென்னையில் இடியாப்ப வியாபாரம் செய்து வந்த இவரை, வெட்டுப்பட்டு ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். வாகன விபத்து தொடர்பாக, துவரங்குறிச்சி போலீஸார் விசாரித்து வரும் […]

தற்போது திருமணம் ஆன பிறகும் வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பது ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. திருமணம் நடந்து மனைவி வீட்டில் இருந்தாலும் வெளியில் ஆண்கள் தாங்கள் பார்க்கும் பெண்கள் மீது மோகம் கொண்டு, அவர்கள் பின்னால் சொல்வதால் பல குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். அந்த வகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஜருகு பகுதியில் அருள் தேவி என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுநாதன் என்ற நபருடன் திருமணம் நடைபெற்றது […]

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை அடுத்த ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவுதமியின் கணவர் முனுசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்து விட்டார்.  குடும்ப வறுமையால் கவுதமி ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கவுதமியின் தங்கையான பிரியா தனது கணவர் சஞ்சீவிராயனுடன் (35) வசித்து வருகிறார்.  சஞ்சீவிராயன் தனது விருப்பத்திற்கு இணங்க […]

சென்னை போரூர், காரம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முத்துச்செல்வன். இவரது மனைவி ராவணம்மா. வீட்டு வேலை செய்து வருகிறார். இத்தம்பதியின் மகள் நிவேதா (வயது 23). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரி சங்கர். ஷங்கரும் நிவேதாவும் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். நிவேதாவுக்கு வரதட்சணையாக 12 சவரன் நகைகளும் ரூ.15 லட்சம் ரொக்கமும் வழங்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு கொடுத்த வரதட்சணை போதாது […]

பரிசாக வந்த தங்க நகைகள் பெண்களின் தனிப்பட்ட சொத்து என்று கூறிய டெல்லி உயர்நீதிமன்றம் அதை அவர்களின் அனுமதியின்றி எடுக்க கணவர்களுக்கு கூட உரிமையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருமணத்தின் போது தனக்கு சீதனமாகவும், பரிசாகவும் வழங்கப்பட்ட நகைகளை தன்னிடம் இருந்து பறிக்க முயல்வதாக கூறி மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கணவர் மனு தாக்கல் […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள சித்தாறு அரசு ரப்பர் தோட்டத்தில் ரப்பர் பால் வெட்டும் பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர். அங்கே தோட்டத்துக்கு வந்த பெண் யானை, தொழிலாளர்களை பயமுறுத்தியது.  இதனால் தொழிலாளர்கள் பலரும் பல வழியில் ஓடிய நிலையில், யானை ஞானவதி (50) என்பவரை மட்டும் மிதித்தது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை தடுக்க வனத்துறையினர் ஏதாவது செய்திருக்க வேண்டும் என தொழிலாளர்கள் சிலர் […]

திருமணம் என்பது ஒருவரின் வாழ்விலும் நடைபெறும் அழகான நிகழ்வு. ஆனால் அதற்கு பிறகு நடைபெறும் ஒரு சில கசப்பான சம்பவங்களால் அந்த திருமண வாழ்வே கசந்து போகும் அளவிற்கு இந்த வாழ்க்கை நம்மை கொண்டு சேர்த்து விடும். இன்றளவும் கிராமப்புறங்களில் திருமணம் நடைபெற்றால் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் அது ஒரு காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாக இருந்திருக்கலாம், ஆனால் தற்போது அப்படி […]

தூத்துக்குடி மாவட்ட பகுதியில் உள்ள தருவைகுளம் ஏ.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் தங்கமுனியசாமி (26) என்பவர், சீதாசெல்வி (24) என்பவரை காதலித்து வந்துள்ளார்.  இருவரும் காதலை வீட்டில் தெரியப்படுத்திய நிலையில், அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனா‌ல் சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இன்று காலை வழக்கம்போல் கதவு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் புகுந்து […]

திருச்சி மாவட்டம்  பகுதியில் உள்ள பாளையம் கீழூர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் கனகராஜ். அவருக்கு சரண்யா என்ற மனைவி இருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர்.  மேலும் சரண்யாவுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்துள்ளனர். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த உறவினர்கள் சரண்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]