fbpx

Income tax: நடப்பு நிதியாண்டு 2024-25-ல் நாட்டில் 8 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தாலும், தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 70 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது, வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்றாலும், 2019-20 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2024-25 நிதியாண்டில் வரி …

அரசாங்கம் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்துவதைத் தடுக்க விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த விதிகளைப் பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். வருமான வரித் துறை பெரிய ரொக்க பரிவர்த்தனைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

வருமான வரிச் சட்டம், …

மத்திய பட்ஜெட்டில் மெகா அறிவிப்பாக ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டது நடுத்தர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல விரைவில் தாக்கல் செய்யவுள்ள புதிய வருமான வரி சட்டம் குறித்தும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள பேட்டியில், “வருமான வரி சட்டம் விரைவில் இந்த காலத்திற்கு …

உலகளவில் பிரபலமான நகரமாக உள்ள துபாய், வெளிநாட்டினரையும் வணிகங்களையும் ஈர்த்து வருகிறது. சாதகமான வரி சூழலுக்கு மிகவும் பிரபலமான இடமாகவும் துபாய் உள்ளது.. இதனால் பலரும் துபாயில் வேலை செய்யவும், முதலீடு செய்யவும் விரும்புகின்றனர். அங்கு தனிநபர் வருமான வரி இல்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். நீங்கள் ஒரு தனிப்பட்ட ஊழியராக இருந்தாலும் சரி …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட் அறிவிப்புகள்

➥ வருமான வரிக்கான புதிய வரி முறைப்படி, ரூ.12 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை.

➥ தனி நபர் வருமான வரி உச்ச வரம்பை ரூ.12 லட்சமாக உயர்வு.

➥ …

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

இந்நிலையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும். வேறு எந்தவொரு நிதியமைச்சரும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. மத்தியில் பாஜக 3-வது முறையாக ஆட்சியமைத்தப் பின் தாக்கல் செய்த இரண்டாவது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட் அறிவிப்புகள்

➥ மாநில அரசுகளுடன் இணைந்து புதிதாக …

பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் சம்பளம் வாங்கும் வகுப்பினருக்கு ஒரு நற்செய்தி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

வருவாயில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாததால் 2024-25-ம் ஆண்டில் வருமான வரித்துறை 17 பேருக்கு தண்டனை பெற்றுத்தந்துள்ளது.

2009-10-ம் மதிப்பீட்டு ஆண்டுடன் தொடர்புடைய 2008-09-ம் நிதியாண்டில் வருமானவரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை அரசு கருவூலத்தில் குறிப்பிட்ட கால வரையறைக்குள் செலுத்தத் தவறியதற்காக, வருமான வரிச் சட்டம், 1961-ன் படி பிரிவுகள் 200 மற்றும் 204-ஐ மீறியதற்காக …

வருமான வரி விலக்கு வரம்பை அதிகரிப்பது மற்றும் புதிய வரி அடுக்கை உருவாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இது நடந்தால், அது நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.

பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த …