2025-26 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட அல்லது தாமதமான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாள். இதற்குப் பிறகு, உங்கள் வருமான வரிக் கணக்கில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. 2024-25 நிதியாண்டில் ஈட்டிய வருமானத்திற்கான உங்கள் வருமான வரிக் கணக்கில் நீங்கள் செய்திருக்கக்கூடிய தவறுகளைத் திருத்துவதற்கு இன்று (டிசம்பர் 31) தான் உங்களுக்குக் கடைசி வாய்ப்பு. இந்தச் சூழலில், வருமான வரித் துறை கடந்த சில வாரங்களாக […]

கணவன் மனைவிக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகள் மிகவும் சகஜமானவை. சில சமயங்களில் வீட்டுச் செலவுகளுக்காகவும், சில சமயங்களில் பரிசாகவும் அல்லது வேறு ஏதேனும் தேவைக்காகவும் பணம் பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த பரிவர்த்தனை வருமான வரி விதிகளை மனதில் கொள்ளாமல், யோசிக்காமல் செய்யப்பட்டால், வருமான வரித் துறையிடமிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வருமான வரிச் சட்டம் கணவன் மனைவிக்கு இடையேயான பணப் பரிவர்த்தனைகளை நேரடியாகத் தடை […]

2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ரூ.11,588 கோடி பெறப்பட்டுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜி.எஸ்.டி.) ரூ.1,95,936 கோடி கிடைத்துள்ளது. இது 2024 அக்டோபர் மாதத்தில் இருந்து 2025 அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 4.6 சதவீதம் அளவிற்கு அதிக வரி பெறப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு சரக்கு […]

60 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாக இந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி மக்களவையில் புதிய வருமான வரி மசோதா 2025 ஐ மத்திய அரசு அறிமுகம் செய்தது.. இந்த மசோதா உடனடியாக தேர்வுக்குழுவுக்கு அனுப்பட்டது.. நாடாளுமன்ற தேர்வுக்குழு இந்த மசோதாவில் முக்கிய பரிந்துரைகளை வழங்கியது.. இந்த சூழலில் புதிய மசோதாவை மத்திய அரசு கடந்த 8-ம் தேதி முறையாக […]

கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது […]

ரூ.20,000-க்கும் மேல் ரொக்கப் பரிமாற்றம் குறித்த தகவல் ஆவணத்தில் இருந்தால், அதுகுறித்து வருமானவரித் துறைக்கு ஆவணத்தின் நகலுடன் பதிவு அதிகாரி தகவல் அளிக்க வேண்டும் பதிவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவுத்துறை தலைவர், அனைத்து பதிவு அலுவலர்கள், மாவட்ட பதிவாளர்கள், துணை பதிவுத் துறை தலைவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, ரூ.20,000-க்கும் அதிகமாக ரொக்கப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தால், வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் […]

2025 ஆம் ஆண்டில் உங்கள் வருமான வரி செலுத்துவது மிகவும் எளிதாகிவிட்டது. இப்போது, உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி உங்கள் வரிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் செலுத்தலாம். Paytm, PhonePe மற்றும் GPay போன்ற செயலிகளைப் பயன்படுத்தி வருமான வரி செலுத்துவது எளிதானது மற்றும் விரைவானது. குறிப்பாக தனிநபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுக்கு இது பாதுகாப்பானது மற்றும் மிகவும் வசதியானது. இது வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியத்தையோ அல்லது நெட் பேங்கிங்கைப் […]