The central government is preparing to provide relief to the poor and middle class through GST.
income tax
ஜூலை 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அந்த வகையில் ஜூலை 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பது குறித்து பார்க்கலாம். தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் ஐ.ஆர்.சி.டி.சி வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல், ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பும் தேவைப்படும், இது அடையாள சரிபார்ப்புகளை […]
The Income Tax Department may issue a notice if you carry out certain cash transactions.
செயலிழந்த பான் கார்டு கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த […]
கேரளாவில் உள்ள நடிகை பேர்லி மானி உட்பட 10 பிரபல யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். வீடியோ கன்டென்ட் கிரியேட்டர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்துவதில்லை என புகார் வந்ததை அடுத்து சோதனை நடத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர். முதன்முறையாக கேரளாவில் நடிகை பேர்லி மானி உள்ளிட்ட யூடியூப் பிரபலங்கள் மீது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை […]
ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநரகம், கோவை மண்டலப்பிரிவு வரி ஏய்ப்பு குறித்தான புகார்களை கவனித்து வருகிறது. உளவுத்துறை தகவலின் பேரில் 15ஆம் தேதி சில நிறுவனங்களின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இயக்குநரகம் சோதனை மேற்கொண்டது. அதில் நிறுவனங்கள் போலியான உள்ளீட்டு வரி வரவு மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. சோதனையில், ஜிஎஸ்டி வருமானம் தொடர்பான OTP களைப் பெறப் பயன்படுத்தப்படும் பல மொபைல்போன்கள், இ-வே பில்கள், போலி பில்கள், பல்வேறு […]
நேர்முக வரிகள் வசூலித்தல் மற்றும் நிர்வாகம் தொடர்பான முக்கிய புள்ளி விவரங்களை மத்திய நேர்முக வரிகள் வாரியம் அவ்வப்போது பொது வெளியில் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2013-14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 121.18 சதவீதம் அதிகரித்து 2021-22 நிதியாண்டில் ரூ.14,12,422 கோடியாக இருந்தது. 2013 -14 நிதியாண்டில் ரூ.6,38,596 கோடியாக இருந்த நிகர நேர்முக வரிகள் வசூல் 160.17 சதவீதம் அதிகரித்து 2022-23 […]
கர்நாடக மாநிலத்தின் கடந்த மாதம் 31-ம் தேதி சில கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வங்கிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் தெரியவந்துள்ளது. எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடந்த இந்த முறைகேடுகளில் சில கூட்டுறவு சங்கங்களும், சில வணிக நிறுவனங்களும் உடந்தையாக இருந்தது தெரிய […]
2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நிகர நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.14.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வரிவசூலிப்பு 2022-23ம் நிதியாண்டில் 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த தொகை ரூ.16.50 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட்டின் […]
இந்தியாவில், டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அதிகரித்து வருகிறது.. சாதாரண பெட்டிக் கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் தற்போது யுபிஐ பேமெண்ட் முறை அதிகரித்துள்ளது.. GPay, Phone Pe, Paytm போன்ற செயலிகள் மூலம் ஸ்கேன் செய்து பணம் செலுத்தி வருகின்றனர்.. ஆனால் மறுபுறம், வீட்டில் பணத்தை வைத்திருக்கும் பாரம்பரிய முறையை நம்பும் பெரும்பான்மையான இந்தியர்கள் இன்னும் உள்ளனர். அதில் நீங்களும் ஒருவராக இருந்தால், கட்டாயம் […]