தமிழ்நாட்டின் பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் அபிராமி திரையரங்க உரிமையாளருமான, அபிராமி ராமநாதன் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அபிராமி ராமநாதன் திரைப்பட தயாரிப்பாளர் மட்டுமின்றி தொழிலதிபரும் ஆவார். அபிராமி ராமநாதனுக்கு சொந்தமான அலுவலகங்களில் மாலை 4 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அபிராமி …

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் 1,200 கோடி ரூபாய் அளவிற்கு வரியைப்பு செய்துள்ளார் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் சவீதா குழுமத்தின் கல்வி நிறுவனங்களுடன் தொடர்புடைய சுமார் 100 இடங்களில் ஒரு வாரமாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகளும், மதுபான தொழிலில் 500 …

வருமான வரித்துறை இ – வெரிஃபிகேஷன் என்ற சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் …

வருமான வரித்துறை incometaxindia.gov.in என்ற புதிய இணையதளத்தை இன்று(ஆகஸ்ட்26, 2023) அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் புதிய அம்சங்களுடன் எளிமையாக பயனர்களுக்கு புரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் அனுபவத்தை மேம்படுத்தவும், புதிய தொழில்நுட்பத்துடன் தொடரவும் வருமான வரித்துறை ஒரு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய இணையதளத்தில் பயனர்களுக்கு எளிமையாக புரியும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட …

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு வருமான வரியிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆண்டு வருமானத்தில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடை ஆகிய செலவுகள் கழிக்கப்பட்டும், வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் மட்டுமே வருமான வரி கட்டாயமாக செலுத்த வேண்டும். ஆனால் ஒரு சிலர் வருமான வரி செலுத்துவதில் …

கர்நாடக மாநிலத்தின் கடந்த மாதம் 31-ம் தேதி சில கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது. மொத்தம் 16 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான ஆதாரங்களும், ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வங்கிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களில் தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு போலி நன்கொடை..! நாடு முழுவதும் களத்தில் இறங்கிய வருமான வரித்துறை..!

எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நடந்த இந்த …

2022-23-ம் நிதியாண்டுக்கான (தற்காலிக) நிகர நேரடி வரி வசூல் ரூ.16.61 லட்சம் கோடியாக உள்ளது. 2021-22 நிதியாண்டில் ரூ.14.12 லட்சம் கோடியாக இருந்த நிலையில், வரிவசூலிப்பு 2022-23ம் நிதியாண்டில் 17.63 சதவீதம் அதிகரித்துள்ளது.

2022-23ம் நிதியாண்டுக்கான நேரடி வரி வருவாய் ரூ.14.20 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டு இருந்தது. பின்னர் அந்த …

இந்த அரசியல்வாதிகள் பொதுமக்களின் வாக்கை கவர்வதற்காக பல்வேறு மேடைகளில் பல வாக்குறுதிகளை வழங்குவார்கள். அதில் ஒன்றுதான் பெண்களின் பாதுகாப்பு பல அரசியல்வாதிகள் இதை வைத்து தான் தற்போது அரசியல் செய்து வருகிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்கள் எங்கும் எப்போதும் சுதந்திரமாக செயல்படலாம், அவர்களுக்கு 24 மணி நேரமும் நாங்கள் பாதுகாப்பு வழங்குவோம் என்றெல்லாம் வசனம் …

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்; வருமான வரி சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம், 1961 பிரிவு 12 ஏபி/80ஜி/10(23சி)/35(1) யின் கீழ் பதிவு/ அங்கீகாரம் பெறுவதில் நிதிச்சட்டம் …

அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 23.8% அதிகம். நேரடி வரி வசூல், மொத்த ரீஃபண்டுகள் ரூ. 7.45 லட்சம் …