2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த […]
india
தேசிய விருது பெற்ற பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று அவரது இல்லத்தில் மரணம் அடைந்துள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் இசை பாரம்பரியமிக்க குடும்பத்தில் நவம்பர் 30, 1945 ஆம் ஆண்டு பிறந்தவர் வாணி ஜெயராம் . இவரது இயற்பெயர் கலைவாணி என்பதாகும். 1971 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி படத்தின் மூலம் பின்னணி பாடகி ஆக சினிமா உலகில் […]
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறது.3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த இந்தியா மூன்று போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று அந்த அணியை ஒய்ட் வாஷ் செய்தது. இதனைத் தொடர்ந்து முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெறுகின்றது. இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா கேப்டனாக வழி […]
கடந்த சில மாதங்களாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று நேபாளத்தில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் வலுவான நடுக்கம் உணரப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காசியாபாத், பரிதாபாத், குர்கான் போன்ற பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட என்ன காரணம்..? பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி, […]
கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் முழு அறிவிப்புக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் […]
மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5% பணியாளர்களை – 2023 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் இறுதிக்குள் குறைக்கும் என்று அறிவித்தது. இந்த முடிவு எடுக்கப்பட்ட பிறகு, மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா, பொருளாதார மாற்றங்கள் நிலைக்கு […]
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. வங்கித் துறையில் தொழிற்சங்கங்களின் குடை அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்ஸ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வங்கி வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது கோரிக்கைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால் அமைப்பு வேலை நிறுத்தம் செய்ய […]
கொரோனா வைரஸ் மற்றும் கொரோனா உருமாற்றம் பெற்ற வைரஸ்களுக்கு எதிராக எதிராக கோவேக்சின் தடுப்பூசியைவிட, கோவிஷீல்ட் தடுப்பூசிதான் அதிவேகமாக நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குகிறது என்று ஆய்வில் தகவல் கிடைத்துள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோடெக் மற்றும் இந்தியன் வைரலாஜி நிறுவனம் சேர்ந்து உள்நாட்டில் தயாரித்த தடுப்பூசியாகும். இந்தத் தடுப்பூசி பழைய முறையான வைரஸை உயிரிழக்ச செய்து அதிலிருக்கும் ஸ்பைக் புரோட்டீன்களை வைத்து தயாரிக்கப்படும் மருந்தாகும். இந்த தடுப்பூசியானது, […]
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபால் அருகே பயிற்சி விமானம் ஒன்று கோயில் கோபுரம் மற்றும் மரத்தின் மீது மோதியதில் விமானி உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் சோர்ஹாட்டா விமான ஓடுபாதையில் இருந்து 3 கிமீ தொலைவில் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் திடீரென, தாழ்வாக பறக்க ஆரம்பித்தது. சில நொடிகளில் குடியிருப்பு பகுதியில் இருந்த கோயில் […]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கான ஆரம்ப ஒதுக்கீடு ரூ.19,744 கோடியாக இருக்கும். இதில் சைட் நிகழ்ச்சிக்கு ரூ.17,490 கோடியும், முன்னோடி திட்டங்களுக்கு ரூ.1,466 கோடியும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியும் இதர இயக்க அம்சங்களுக்கு ரூ.388 கோடியும் அடங்கும். மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், இத்திட்டத்திற்கான விதிமுறைகளை வகுப்பதுடன் […]