ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது, மேலும் இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகே மச்சில் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, கும்ப்காடி வனப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது, இதனை தொடர்ந்து […]
indian army
ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைக்கான தேர்வு முடிவுகளின் அடிப்படையில் 9,085 விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு தகுதிப் பெற்றுள்ளனர். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சேவை பிரிவு தேர்வு வாரியம் தகுதிப் பெற்றுள்ள விண்ணப்பதாரரின் பட்டியலை வெளியிட்டுள்ளது. டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமி, கேரள மாநிலம் […]
Army Chief Upendra Dwivedi issued a stern warning to Pakistan on Friday.
பஹாவல்பூரில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடந்த துல்லிய தாக்குதலில், பயங்கரவாத மூளையாக செயல்பட்ட மசூத் அசாரின் குடும்பத்தினரை இந்தியப் படைகள் “துண்டு துண்டாக கிழித்தெறிந்தன” என்று ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒருவர் ஒப்புக்கொண்டார்.. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வைரல் வீடியோவில், “பயங்கரவாதத்தைத் தழுவி, இந்த நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக டெல்லி, காபூல் மற்றும் காந்தஹார் ஆகிய நாடுகளுடன் போரிட்டோம். எல்லாவற்றையும் தியாகம் செய்த பிறகு, […]
லடாக்கில் உள்ள சியாச்சின் தள முகாமில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பெரும் பனிச்சரிவில் இரண்டு அக்னிவீரர்கள் உட்பட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். “உலகின் மிக உயரமான போர்க்களம்” என்று அழைக்கப்படும் சியாச்சினில் மீட்புப் பணி நடந்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் சிக்கிய பின்னர் அவர்கள் இறந்தனர். ஒரு […]
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மீண்டும் ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்ட முயற்சித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் மூன்று பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன… இந்த பயங்கரவாதிகள் முதலில் பாகிஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு வந்து பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்திய ராணுவம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றது, ஆனால் இப்போது பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையும் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 ஜெய்ஷ் […]
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இதுவரை பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் குரேஸ் பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்றபோது ராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அப்போது 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருப்பினும், தேடுதல் […]
Intelligence agencies today arrested a suspected Pakistani spy in Jaisalmer, Rajasthan.
ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் அகல் 9வது நாளை எட்டி உள்ளது.. இந்த நிலையில் நேற்றிரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 4 வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் வீர மரணம் அடைந்தனர்.. எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் செப் ஹர்மிந்தர் சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் […]
The Indian Army has said that a terrorist was killed in an encounter in Kulgam, Jammu and Kashmir.