ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான ஆபரேஷன் அகல் 9வது நாளை எட்டி உள்ளது.. இந்த நிலையில் நேற்றிரவு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் இன்று தெரிவித்துள்ளது. இந்த மோதலில் 4 வீரர்கள் காயமடைந்தனர், அவர்களில் இருவர் வீர மரணம் அடைந்தனர்.. எல்/என்கே பிரித்பால் சிங் மற்றும் செப் ஹர்மிந்தர் சிங் என்ற 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் […]

இந்திய ஆயுதப் படைகளின் வீரம், துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை எப்போதும் ஒரே மாதிரியாக நிலைத்திருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் போர் அடிப்படையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை நீண்ட தூரம் வந்துவிட்டது. அதாவது, இந்திய இராணுவம் தொழில்நுட்பம், யுத்த தந்திரம் மற்றும் நவீன போர் திறன்களில் மேற்கொண்ட அபாரமான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. கடந்த இரு தசாப்தங்களில், இந்திய இராணுவம் பல்வேறு முக்கியமான மாற்றங்களை சந்தித்து, […]

இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.. அப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து பேசிய அவர், “சீனப் படைகள் நமது வீரர்களைத் தாக்குகின்றன, அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை” […]

இன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 4 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரிடம் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. ஆபரேஷன் பிஹாலி என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த என்கவுண்டர் நடந்து வருவதாக இந்திய ராணும் தெரிவித்திருந்தது. ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் இந்த துப்பாக்கிச்சூடு ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் உதம்பூர் மாவட்டத்தில் […]