fbpx

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வாங்கல் போலீஸார் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு …

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்கியது.

பண மோசடி வழக்கில் சாட்சி விசாரணை நடவடிக்கைகள் முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன் தொடங்கியது. விசாரணையின் போது, கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய முதன்மை மேலாளர், நீதிமன்றத்தில் ஆஜரானார். செந்தில்பாலாஜி, அவரது மனைவி …

சிலை கடத்தல்காரர்கள் சுபாஷ் கபூர், தீனதயாளன் ஆகியோருக்கு உதவியதாக பொன் மாணிக்கவேல் மீது மத்திய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணை தொடர்பாக, பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். ஐந்து அதிகாரிகள் கொண்ட குழு நேற்று காலை ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் வீட்டிற்குச் சென்று ஏழு மணி நேரத்திற்கும் மேலாக …

பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தமிழ்நாடு பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளர் மின்ட் ரமேஷிடம் போலீஸ் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்‌.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக …

கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாக மருமகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சி பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் லதா (40). இவரது மகள் சவுமியா (22). இவருக்கும் ஆரம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த விவேக் (32) என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. …

தாம்பரம் ரயில்நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அலுவலகத்தில் கேசவ விநாயகம் ஆஜராகி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் போது, வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 4 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். திருநெல்வேலி தொகுதி பாரதிய ஜனதா …

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் காணாமல் போன நிலையில் தோட்டத்திலிருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தை மர்ம மரணமாக பதிவு செய்த காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி MLA ரூபி மனோகரனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது.

மேலும் இறப்பதற்கு …

பிரியாணி கடையில் வேலை பார்த்த வட மாநில இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் அஜீஸ் அகமது என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேபாளத்தைச் சார்ந்த ரோகித் …

விசா வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

சிவகங்கையைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., 2011-ம் ஆண்டு சில சீன பிரஜைகளுக்கு விசா வழங்கியது தொடர்பான பணமோசடி வழக்கில், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் சனிக்கிழமை விசாரணைக்காக ஆஜரானார். 2011-ம் ஆண்டு …

திருச்சி அருகே பண்ணை வீட்டில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன். திருச்சியில் இயங்கி வரும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் மேனேஜராக பணியாற்றி …