சமீப காலமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடையே படிப்பில் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ காதல் மற்றும் அடிதடியில் மாணவர்களிடையே ஒரு ஆர்வம் காணப்படுகிறது. நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் இருக்கின்ற அரசு மேல்நிலை பள்ளியில் களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த 1200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கே தலைமை ஆசிரியர் உட்பட 48 ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளியில் அண்மைக்காலமாக மாணவர்களுக்குள் […]
investigation
இப்போதெல்லாம் இளம் தலைமுறையினர் இடையே தங்களுக்கு எல்லாம் தெரியும், தாங்கள் எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலை அனைவரின் மத்தியிலும் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் பல சிக்கலான நிலைகளில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் 12 வயது மகள் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் பள்ளியின் முன் அமான் […]
மங்களூருவில் குண்டு வெடிப்பில் சம்மந்தப்பட்ட நபர் குக்கருடன் போட்டோ எடுத்துள்ளதாக வெளியாகும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது இதில் பயணி மற்றும் ஓட்டுனர் காயம் அடைந்தனர். இதை பயங்கரவாத சம்பவம் என்று கார்நாடகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கம்பளம் பகுதியில் விடுதியில் இருந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜீம்ரகுமான் என்ற இளைஞரை கேட்டாறு காவல்நிலையத்திற்கு அழைத்துவந்துகாவல்துறை சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். […]
காதலிக்க மறுத்த பயிற்சி விமான பணிப்பெண்ணின் முகத்தை பாட்டிலால் கிழித்த பாய் பெஸ்டியை போலீசார் கைது செய்தனர். சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள அபு பேலஸ் ஓட்டலில் விமானப் பணிப்பெண் பயிற்சிக்காக சோனு ஜோசப் என்பவர் பணிபுரிந்து வந்தார். கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணான சோனு ஜோசப் கடந்த 3 மாதங்களாக அருகில் உள்ள விடுதியில் தங்கிபயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று, சோனு இரவு […]
காதலித்த பெண்ணை காலையில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட இளைஞர் மாலையில் மரணமடைந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோமரி (30). கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றார். இவர் சென்னை தாம்பரம் காந்தி நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் சுரேஷ் குமார் (30) இருவரும் பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பிடெக் படித்துள்ளனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பொறியாளரான சுரேஷ் […]