அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் […]
job opportunity
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் VP / AVP – IT Infrastructure பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு M.Sc, BE, MCA, MBA ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 10 […]
சென்னை மீனம்பாக்கத்தில் இயங்கி வரும் இன்டெலிஜென்ட் ப்ரொடெக்ஷன் ஃபோர்ஸ் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி காலியாக உள்ள செக்யூரிட்டி கார்டுகளுக்கான 100 பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். இந்த வேலைவாய்ப்பில் விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது போதுமானது. மேலும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் . […]
ஐ டி பி ஐ வங்கியில் காலியாக உள்ள 600 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை அந்த வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணிகளுக்காக 600 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் […]
இன்று 10 மணி முதல் தருமபுரி மாவட்டத்தில் வேலை வய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது […]
இந்திய ராணுவத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ஆர்மி அட்னன்ஸ் ஆர்மி ஆர்டனன்ஸ் கார்ப்ஸில் காலியாக உள்ள 1793 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ஏ ஓ சி என்னும் ஆர்மி ஆர்டெனன்ஸ் ஆப் கார்ஸ் துறையில் ட்ரேட் மேன் மேட் மற்றும் ஃபயர் மேன் பணிகளுக்கு 1793 காலியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ட்ரேட்மேன் […]
திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அங்கு காலியாக உள்ள சமுதாயப் பணிக்கான காலி இடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 28.02.2023 தேதிக்குள் திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் நேரில் சென்று சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்புத்துறை மிசன் வாட்சால்யா திட்டத்தின் கீழ் இயங்கி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு […]
அரசு போக்குவரத்து கழகத்திற்கு, 807 ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில், 800 நடத்துனர் பயிற்சியுடன் கூடிய ஓட்டுனர் பணியிடங்கள், கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில், 203 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை நிரப்புவது தொடர்பாக, போக்குவரத்து துறை, நிதித்துறை கூடுதல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இப்பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்து, அரசாணை வெளியிட்டுள்ளது. […]
HDFC வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Branch Sales Manager பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிக்கு தொடர்புடைய ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 3 ஆண்டுகள் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நூலகப் பிரிவில் காலியாக உள்ள 35 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நூலகப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.03.2023. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பாக கல்லூரி நூலகர் மற்றும் தகவல் அலுவலர், மாவட்ட நூலக அலுவலர், நூலக உதவியாளர், நூலகர் மற்றும் தகவல் […]