மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கு UPSC CMS 2023 அறிவிப்பின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் கொண்டவர்கள் விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள்-1261கல்வி தகுதி-MBBS தேர்ச்சிதேர்வு நடைபெறும் நாள்-ஜூலை 16விண்ணப்பம் செய்ய கடைசி நாள்- மே 9 மேற்கொண்டு இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள மற்றும் விண்ணப்பம் செய்ய upsc.gov.in என்ற இணையதள முகவரியை […]
Job vacancy
கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக இருக்கின்ற அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமும், தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். காலி பணியிட விவரம்-1 அலுவலக உதவியாளர் இன சுழற்சியின் அடிப்படையில் இந்த பதவிக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்று கூறப்படுகிறது. இதற்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]
HDB Financial Service வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Territory Manager பணிகளுக்கு என ஒரு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவமாக 2 முதல் 7 ஆண்டுகள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 615 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல் படை) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர். இதற்கு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊதிய விகிதத்தை பொருத்தவரையில் 36,900 முதல் […]
பார்வை திறனாற்றவர்கள் ப்ரெய்லி எழுத்துக்களை படிப்பதற்கு உதவி புரியும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னணு முறையில் வாசிப்பதற்கு உதவி புரியும் கருவிகள் 2023 24 ஆம் வருடத்தில் பெற தேவைப்படும் விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல […]
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்ற 11ஆம் தேதி விஐடி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் வரையில் அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்றுக் […]
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் என்று அழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்தியா முழுவதும் nursing officer Recruitment common Eligibility test தேர்வின் மூலமாக பணியிடத்திற்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த தேர்வின் மூலமாக 3,055 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர் ஆகவே ஆர்வம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக 5-5- 2023 அன்றைக்குள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். பணியின் விவரம்:nursing officer ஒட்டுமொத்த […]
தமிழகத்தில் அவ்வப்போது இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோவில்களில இருக்கும் காலி பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்படும் அப்படி வெளியிடப்பட்டு காலியாக இருக்கின்ற இடங்கள் பூர்த்தி செய்யப்படும். அதன்படி தற்சமயம் திருப்பூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கான செயற்கை அறிவுக்கு வெளியாகி இருக்கிறது. இதற்கு தமிழ் தெரிந்தால் மட்டும் போதும் குறிப்பிடப்பட்ட தகுதி இருப்பவர்கள் இதற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம். […]
மத்திய அரசு பணிகளில் காலியாக இருக்கின்ற 7,500 குரூப் பி, குரூப் சி பணியிடங்களை நிரப்புவதற்கு எஸ் எஸ் சி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதற்கு 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பணியிடத்தை பொறுத்து ஊதியம் 25000 ஆயிரம் ரூபாய் முதல் 150000 வரையில் வழங்கப்படலாம். அதோடு இது தொடர்பான விவரங்களை மேலும் தெரிந்து கொள்வதற்கு ssc.nic.in என்ற […]
இந்துஸ்தான் ஏரோநாட்டை லிமிடெட் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற பட்டதாரி மற்றும் டிப்ளமோ அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக 150 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்.பதவியின் பெயர்- க்ராஜுவேட் அண்ட் டிப்ளமோ அப்ரண்டீஸ். கல்வித் தகுதி- பொறியியல் தொழில்நுட்பவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.நேர்காணல் தேதி-23-5-2023 -25-5-2023 இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு www.hal.India.co.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கலாம்.