மனைவி தகாத உறவில் இருந்ததால், கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மாடம்பாக்கம் தாய்மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கோபால் ராஜ். இவருக்கு பரமேஸ்வரி (26) என்ற மனைவியும் 8 மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று …