கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கரியப்பட்டணம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஷாமினி(29). இவருக்கு அதே கிராமத்தை சேர்ந்த சூசை நாதன்(36) என்ற நபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. ஷாமினியின் கணவரின் பெயர் ராஜேஷ், ராஜேஷ், ஷாமினி தாம்பதிக்கு 7 வயதிலும் 3 வயதிலும் என 2 மகன்கள் இருக்கிறார்கள். அதேபோல ஷாமினிக்கு கள்ளக்காதல் இருப்பதாக சொல்லப்படும் சூசைநாதனுக்கும் 4 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருக்கிறார்கள். ஷாமினிக்கும், சூசைநாதனுக்கும் கள்ளக்காதல் […]

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. இன்று முதல் அனைத்து தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாட உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜனவரி […]

இப்பொழுதெல்லாம் ஆண்களைப் போலவே பெண்களும் தங்களுடைய கணவனுக்கு தெரியாமல் பல திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது சகஜமாகிவிட்டது. ஆனால் இது வெளியில் தெரியாத வகையில் அனைத்தும் நன்றாகத்தான் செல்கிறது. வெளியில் தெரிந்த பிறகு பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது, என்ன ஒரு மாற்றம் என்றால் ஆண்களை போல இது போன்ற முறை தவறிய உறவு வெளியில் தெரிந்தால் கேள்வி கேட்பதற்கு ஆள் இல்லாமல் பெண்கள் தங்கள் இஷ்டத்திற்கு செயல்பட முடிவதில்லை. அதுவே […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குரும்பனை வயல் காலனியில் வசித்து வருபவர் மைக்கேல் ராஜ். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு ஒரு மகன் அஜேஷ்குமார் எனபவர் உள்ளார்.  மகன் தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில், கல்லூரியில் இருந்து திரும்பிய அஜேஷ், தனக்கு படிக்க பிடிக்கவில்லை என்று தனது தாயிடம் கூறிவிட்டு, அடுத்த மாதமே கடலில் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது அஜேஷ் தனக்கு […]

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இன்னும் சில நாள்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கவுள்ளது. டிசம்பர் 24 முதலே அனைத்துத் தேவாலயங்களில் பிராந்தனைகளும், வழிபாடுகளும் தொடங்க உள்ளது. கேக்குகள் மற்றும் பல விதமான உணவுகளை கொண்டு கிறிஸ்தவர்கள் இந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிச.24ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். மேலும் இந்த […]

தற்போது இளம் பெண்கள் எந்த விஷயத்திலும் அதிக கவனத்துடன் இருப்பதில்லை. எதிலும் ஏனோ, தானோ என்று எந்த விஷயமாக இருந்தாலும் செய்து முடித்து விடுகிறார்கள். ஆனால் அதன் பின்விளைவு மிகவும் மோசமாக இருக்கிறது. அந்த விதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமாகி வெளிநாட்டிலிருந்து இலவசமாக பரிசு பொருட்களை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் தெரிவித்து, நம்ப வைத்து 10 […]

முந்தைய காலங்களில் ஆண் பிள்ளைகளே பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் வீட்டை விட்டு வெளியேற தயங்குவார்கள். ஆனால் தற்போது இருக்கின்ற இந்த நவீன காலத்தில் பெண் பிள்ளைகள் கூட பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேற துணிந்து விட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கிராமத்தைச் சார்ந்த 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் சென்ற நவம்பர் மாதம் 21ஆம் தேதி திடீரென்று வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். மேலும் அவருடைய […]

கன்னியாகுமரி மாவட்டம் பகுதியில் உள்ள காற்றாடிமூடியில் வேலம்மாள்(78) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியை வசித்து வருகிறார். இவருக்கு மகள் பகவதி அம்மாள்(57) மற்றும் இரு மகன்களும் உள்ளனர். தனது வயோதிக காலத்தில் வேலம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினருடன் வசித்து வந்துள்ளார்.  இதனிடையே திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக வேலம்மாள் உயிரிழந்துள்ளார். அம்மாவின் இறுதிச்சடங்கு நேற்று நடப்பதாக இருந்த நிலையில் உறவினர்கள் இவரை கண்டு தொடர்ந்து அஞ்சலி […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் முருகன் அவரது மனைவி சுஜாவுடன் தாந்தவிளை பகுதியில் வசித்து வருகின்றார். இரண்டரை மாதங்களுக்கு முன்பே இருவருக்கும், திருமணம் நடந்திருக்கிறது.  இதனிடையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு முருகன், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க பட்டுள்ளார். அதன் பிறகு , மருத்துவரிடம் மனைவி ஸ்லோ பாய்சன் தந்து விட்டதாக கூறி, இது பற்றி அவர்  காதலனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்வு செய்துள்ளார். இதன் மூலமாகவே நான் அறிந்தேன் என்று ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் மாத்தார் பகுதியைச் சேர்ந்த பிரவின் என்பவர் டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அணக்கரை பகுதி சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவிக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. மேலும் நெருங்கி பழகி வந்த நிலையில் ஜெஸ்லின் வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு பிரவினிடம் கூறியிருக்கிறார். இரு வீட்டாரும் சம்மதிக்கவே இரண்டு வருடத்திற்கு பின் திருமணம் செய்து […]