fbpx

கர்நாடகா மாநிலம் மங்களூரில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கம் எழுப்பிய இளைஞர் ஒருவரை, பெரும் கூட்டம் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி மங்களூருக்கு அருகிலுள்ள குடுப்பு கிராமத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அஷ்ரப் என்ற இளைஞர் …

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் அன்னவரம் பகுதியில் நேற்று நடந்த ஒரு திருமணம் கடைசிக் கணத்தில் போலீசார் தலையிட்டு நிறுத்தியதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சத்தியநாராயணசாமி கோயிலில் ஒரு திருமண விழா நடந்தது. அதற்காக சிறிய அளவில் மேடை அமைக்கப்பட்டு, இரு குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். மணப்பெண் அழகாக அலங்கரிக்கப்பட்டு மேடைக்கு …

10 ஆம் வகுப்பு விடைத்தாளில் ரூ.500 பணத்தை ஓட்டி தேர்ச்சி பெற வைக்க மாணவர்கள் வைத்த கோரிக்கைகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் மே மாதம் …

பெரிய நகரத்தில் பாலியல் சம்பவங்கள் அங்கும் இங்கும் நடக்கத்தான் செய்யும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாரதி லே அவுட் பகுதியில் கடந்த 3ஆம் தேதி அதிகாலை 2 பெண்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஒரு பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். …

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் ஏப்ரல் 5ஆம் தேதியான இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெலோகி கிராஸ் அருகே வேகமாக வந்த பயணிகள் பேருந்து சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் இந்த …

மேகதாது அணைக்கு அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று …

கர்நாடகாவில் விபத்தில் பற்களை இழந்த 18 வயது சிறுவனை சக நண்பர்கள் கிண்டல் செய்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் புவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவரது மகள் விக்னேஷ் (வயது 18) இவர் அந்தப்பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி மையத்தில் ஐ.டி.ஐ படித்து வந்தார். இந்த நிலையில் …

சித்தராமையாவை கவிழ்த்துவிட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். அது மட்டுமின்றி …

மேகதாது அணைக்கான அனைத்து அனுமதிகளையும் மத்திய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் கர்நாடக …

கர்நாடகாவின் பிரபலமான சுற்றுலாத் தலமான ஹம்பியில், அடையாளம் தெரியாத நபர்கள் ஒரு வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி உட்பட 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, நான்கு சுற்றுலாப் பயணிகளும் அவர்கள் தங்கியிருந்த ஹோம்ஸ்டேயின் பெண் மேலாளரும் சனபூர் ஏரிக்கு அருகில் இசை வாசித்து மகிழ்ந்தபோது இந்த சம்பவம் …