மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் இருந்தால் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஹாங் காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் […]

இந்தியாவில், சிறு குழந்தைகள் சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அவை எங்கிருந்தோ கடத்தப்பட்டு, பின்னர் உணவுக்கு ஈடாக பல்வேறு வகையான வேலைகளைச் செய்ய வைக்கப்படுகின்றன. குழந்தைகள் காணாமல் போவது தேசிய பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினையாகும். மேலும் கடத்தப்பட்ட பின்னர் குழந்தைத் தொழிலாளர், குழந்தை விபச்சாரம் மற்றும் பிறரின் வீடுகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். அவர்களை […]

நாடு முழுவதும் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தை அடைந்து வருகின்றது. இந்த டயல் கர்நாடக மாநிலத்தில் தக்காளி திருடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடகாவின் பேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து 2.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கடையில் 20 கிலோ தக்காளி திருடப்பட்டதாக போலீஸார் […]

ரேஷன் கடைகளில் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று கர்நாடகா அரசு இன்று முதல் தொடங்க உள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் செய்வதற்கான சக்தி திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது, ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. 90 சதவீத ஏழைப் பயனாளிகளின் வங்கி […]

பெங்களூருவில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார், கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆகியோர் மீது பாஜக அவதூறு புகார் அளித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் மற்றும் சிட்டிங் எம்.பி.க்கள்/எம்.எல்.ஏக்கள் தொடர்பான கிரிமினல் வழக்குகளை கையாள்வதற்காக பிரத்யேகமான சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் குற்றங்களை […]

ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டம் கர்நாடக மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டத்தை செயல்படுத்தி சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இத்திட்டத்தின் கீழ், திருநங்கைகள் நான்கு மாவட்ட போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம். அதன் படி கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் […]

சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு, மாதம் ஒன்றுக்கு 200 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு, மாநிலம் முழுவதும் மின்சார விலையை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.89 உயர்த்தியுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 200 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரம் வழங்கப்படும் க்ருஹ ஜோதி’ திட்டத்தை கர்நாடகா செயல்படுத்தும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் இலவச மின்சாரம் 200 யூனிட்கள் வரை வழங்கப்படும். 200 யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் ஏழை […]

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி இன்று காலை 8 மணி அளவில் ஆரம்பம் ஆனது. மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு என்னும் பணி நடைபெற்று வருகிறது. 306 அறைகளில் 4256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆலமட்சியான பாஜக […]

பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என மூத்த தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் நேற்று முடிவடைந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டும் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்து போட்டியிடவில்லை. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று இரு கட்சிகளும் நம்பிக்கை தெரிவித்தன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியானதில் பெரும்பாலும் காங்கிரசுக்கு […]

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள கர்நாடக மாநிலத்தில் மே 8, 2023 வரை ரூ.375.61 கோடி மதிப்பிலான பொருட்களை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இது கடந்த 2018 சட்டமன்ற தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட 4.5 மடங்கு கூடுதலாகும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் ரூ.147.46 கோடி ரொக்கம், ரூ.96.60 கோடி மதிப்புள்ள விலை மதிப்பிலான உலோகங்கள், ரூ.24.21 கோடி மதிப்பில் இலவசப் பொருட்கள், ரூ.83.66 […]