குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக எம்.எல்.சி எஸ்.எல். போஜேகவுடா இன்று சட்டமன்றத்தில் பேசிய போது , “நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கட்டும்.. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்… ” என்று கோரினார். மேலும் “விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு, ஆனால் […]
Karnataka
கர்நாடகாவின் துமகுரு மாவட்டம், பெல்லாவி கிராமத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான லட்சுமி தேவி என்பவர், தனது சொந்த மருமகனாலேயே கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டி 19 பைகளில் அடைத்து, வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று, மகளை பார்க்க வீட்டை விட்டு சென்ற லட்சுமி தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, […]
கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானை தாக்குதலில் இருந்து கேரள சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். யானை பின்வாங்கியபோது, அந்த நபர் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் வாகனங்கள் மற்றும் மக்கள் நிறைந்த சாலையில் காட்டு யானை நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது… சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஒரு யானை […]
கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]
மாதம் ரூ.15000 சம்பளம் பெற்ற ஒரு அரசு ஊழியருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம் மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், கொப்பலில் உள்ள கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 24 வீடுகள், சுமார் 40 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.30 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.. கலக்கப்பா நிடகுண்டி […]
பண்ணை வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, தனது பணிப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் வீடியோக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆடையை களையும் நோக்கத்துடன் பெண்ணைத் […]
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]
BJP MLA’s son files police complaint against him for having sex with woman showing desire for marriage
Headmaster threatens female employee into giving massage, parents outraged..!!
Muski excavations.. 4,000-year-old human settlement traces discovered..!!