கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹோலேநரசிபுரா தாலுகாவின் மொசலே ஹோசஹள்ளியில் வெள்ளிக்கிழமை கணேஷ் விசர்ஜன் ஊர்வலத்தின் போது, வேகமாக சென்ற லாரி திடீரென கூட்டத்திற்குள் புகுந்து கோர விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் […]
Karnataka
A shocking incident has taken place in the state of Karnataka where a ninth-grade student gave birth to a baby in a toilet.
2019-2021 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இருப்பினும், 2019-21 மற்றும் 2022-23 க்கு இடையில் பீகார் தனது மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாகக் கூறியது. 7 சதவீத வீழ்ச்சி என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகையில் சுமார் 26.59 சதவீத மக்கள் தொகை ஏழைகளாக இருப்பார்கள் என்று தரவு காட்டுகிறது. தற்போது, பீகார் ஒரு […]
21 people sacrifice their lives to see God in Karnataka..
கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக புகார் கொடுத்த சின்னய்யா என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.. தாம் அளித்தது பொய் புகார் என அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, சிறப்பு விசாரணை குழு அவரை கைது செய்தனர்.. இந்த நிலையில் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சனாதன தர்மத்தின் தூண்களில் ஒன்றான தர்மஸ்தலா கோயிலை இழிவுபடுத்தும் ஒரே […]
The incident that took place in Chikkaballapur, Karnataka, has shocked the community.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களைக் கொன்றதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். கர்நாடக எம்.எல்.சி எஸ்.எல். போஜேகவுடா இன்று சட்டமன்றத்தில் பேசிய போது , “நாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றத்தை நாடும் முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கட்டும்.. உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்… ” என்று கோரினார். மேலும் “விலங்குகள் மீது எங்களுக்கும் அக்கறை உண்டு, ஆனால் […]
கர்நாடகாவின் துமகுரு மாவட்டம், பெல்லாவி கிராமத்தில் இடம்பெற்ற கொடூரக் கொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான லட்சுமி தேவி என்பவர், தனது சொந்த மருமகனாலேயே கொலை செய்யப்பட்டு, உடல் பல துண்டுகளாக வெட்டி 19 பைகளில் அடைத்து, வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசப்பட்டிருப்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆகஸ்ட் 4 அன்று, மகளை பார்க்க வீட்டை விட்டு சென்ற லட்சுமி தேவி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, […]
கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானை தாக்குதலில் இருந்து கேரள சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். யானை பின்வாங்கியபோது, அந்த நபர் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் வாகனங்கள் மற்றும் மக்கள் நிறைந்த சாலையில் காட்டு யானை நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது… சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஒரு யானை […]
கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தின் சவதாட்டி தாலுகாவிற்குட்பட்டது ஹூலிகட்டி கிராமத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 41 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக சுலைமான் கோரி நாயக் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த […]