மாதம் ரூ.15000 சம்பளம் பெற்ற ஒரு அரசு ஊழியருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. இதன் மூலம் மெகா ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர், கொப்பலில் உள்ள கர்நாடகா கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு லிமிடெட் (KRIDL) நிறுவனத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 24 வீடுகள், சுமார் 40 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.30 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.. கலக்கப்பா நிடகுண்டி […]
Karnataka
பண்ணை வீடு பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. ஜே.டி.எஸ் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா, தனது பணிப்பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் வீடியோக்களை பதிவு செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவர் மீது, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தல், ஒரு பெண்ணை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தல், ஆடையை களையும் நோக்கத்துடன் பெண்ணைத் […]
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]
BJP MLA’s son files police complaint against him for having sex with woman showing desire for marriage
Headmaster threatens female employee into giving massage, parents outraged..!!
Muski excavations.. 4,000-year-old human settlement traces discovered..!!
Russian woman found living in Karnataka’s Gokarna cave with two daughters, rescued
Over 50 obscene videos, including that of politician, found on Hindu activist’s phone
Chief Minister Siddaramaiah has categorically denied reports of a leadership change in Karnataka.
தமிழகத்தில் விற்கப்படும் பாராசிட்டமால் மருந்துகளில் எவ்வித குறைபாடும் இல்லை என்று மாநில மறுத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாத்திரை, மருந்துகளின் தரம் குறித்து மே மாதம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் சில மாத்திரை, மருந்துகளின் தரம் குறைவாக இருந்தது. இந்த மாத்திரை, மருந்துகளை மக்கள் பயன்படுத்தும்போது அது உடல்நலத்துக்கு கேடு விளைவிப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாத்திரை, மருந்துகள் […]