தன் காதலியின் மூன்று வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலனை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த பெண் ஒருவர் அங்குள்ள ஜவுளி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கணவரால் கைவிடப்பட்ட அந்தப் பெண் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில் 26 வயது இளைஞனுடன் அவருக்கு காதல் ஏற்பட்டு இருக்கிறது. அதன் […]
Karnataka
பிப்ரவரி 6 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நடைபெற உள்ளதை முன்னிட்டு மெத்தனால் கலந்த டீசலில் இயங்கும் உள்நாட்டு கப்பலின் வெள்ளோட்டத்தை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று தொடங்கி வைத்தார்.மெத்தனால் என்பது நிலக்கரி சாம்பல், விவசாயக் கழிவு, அனல் மின் நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து கரியமில வாயு உற்பத்தி செய்யப்படும் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் கலந்த எரிப்பொருளாகும். […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு சண்போகநஹள்ளியில் வசிக்கும் ராஷி(19) என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று வழக்கம் போல் வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். பிறகு, கல்லூரி முடிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில், யாரும் இல்லாத நேரம் பார்த்து ரோட்டில் நடந்து வந்த ராஷியை அங்கே பின்தொடர்ந்து வந்த இரண்டு இளைஞர்கள் […]
கர்நாடகாவில் மதுபானம் வாங்குவதற்கான வயது வரம்பை 18 ஆகக் குறைப்பதற்கான வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, முன்மொழியப்பட்ட திருத்தத்தை வாபஸ் பெறவும், 21 வயது வரம்பாகக் கடைப்பிடிக்கவும் முடிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த முடிவுக்கு பொதுமக்கள், சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை கர்நாடக கலால் துறை மேற்கோளிட்டுள்ளது. கர்நாடக கலால் சட்டம், 1965 இன் பிரிவு 36(1)(ஜி) 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மதுபானம் விற்பனை […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள கொப்பல் மாவட்டம் குகனூர் பகுதியில் சேர்ந்தவர் பிரகாஷ் பஜந்திரி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் பலகேரி பகுதியில் வசித்து வரும் சுமா என்ற 18 வயதுடைய பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இருவருமே கல்லூரியில் ஒன்றாக படித்து வருகின்ற நிலையில், பிரகாஷ் பஜந்திரி, சுமாவிடன் தனது காதலை கூறியுள்ளார். ஆனால் பிரகாஷ் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால் அவரை காதலித்தால் பிரச்சனை வரும் […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள சிக்காபல்லாபூரில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ரயில்வே தண்டவாளத்தில் 2 பெண்கள் மற்றும் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இவர்கள் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. இது பற்றி காவல்துறையினர் விசாரித்ததில் உயிரிழந்தவர்கள் மைலரப்பா என்பவர் மற்றும் இவரது மனைவி புஷ்பலதா அவர்களின் மகள் தாக்ஷாயினி என்பது தெரியவந்துள்ளது. மைலராப்பா கூலி வேலை செய்து வருகிறார். இவர்கள் இறப்பதற்கு முன் எழுதியிருந்த […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த சுவாமி என்பவருக்கு உமா என்ற மனைவியும் ரக்ஷா என்ற நான்கு வயது மகளும் இருக்கின்றனர். ரக்ஷா கனகபுரா பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார். இத்தகைய நிலையில், பள்ளி முடிந்து ரக்ஷா வேனில் வீட்டிற்கு வந்தார். அப்போது வேனின் கதவு தானாகவே திறந்து கொண்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார். ஒரு வளைவில் திரும்பிய போது […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு மாவட்டம் கூடு மங்களூருவை சேர்ந்தவர் மஞ்சாச்சாரி எனபவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கீர்த்தன் (12) அதே பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீர்த்தனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மகனை மருத்துவமனைக்கு அழைத்துபக்கொண்டு செல்லும் வழியில் மகன் உயிரிழந்ததை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள பெங்களூரு அருகே உள்ள அமிர்தலியில் வசிக்கும் பெண் ஒருவர் கடந்த டிசம்பர் 21ம் தேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது, கோவிலுக்குள் பூஜை செய்து கொண்டிருந்த பெண்ணிடம், ‘நீ கறுப்பாக இருக்கிறாய், குளித்த மாதிரி தெரியவில்லை’ என்று கூறி கோவில் அறங்காவலர் முனிகிருஷ்ணப்பா திட்டினார். அந்த பெண் பார்ப்பதற்கு வினோதமாக இருப்பதால் சாமி கும்பிட அனுமதிக்க முடியாது என்றும் கூறி தாக்கியுள்ளார். […]
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் பிரபல மடங்களில் ஒன்று முருக மடம். சித்ரதுர்காவில் இருக்கும் இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. முருக மடத்தின் சார்பில் தங்கும் விடுதி வசதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பள்ளியில் தங்கி படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவிகள் இரண்டு பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு […]