கர்நாடகா மாநில பகுதியில் உள்ள முத்தோலில் பரசுராம் குலாலி (54) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரின் மகன் வித்தல் குலாலி தனது தந்தைக்கு தூக்க மருந்து கொடுத்து பிறகு அவரின் தலையில் இரும்பு கம்பி கொண்டு பயங்கரமாக தாக்கியுள்ளார். தந்தை இறந்த பின்பு உடலை 30 துண்டுகளாக வெட்டி, அதனை ஒரு ப்ளாஸ்டிக் பையில் சுற்றி பாழடைந்த போர்வெல் ஒன்றில் வீசியுள்ளார். பரசுராமன் காணாமல் போனதால் மனைவி காவல்துறையில் புகார் […]
Karnataka
கர்நாடக மாநில பகுதியில் நரசாபுரா கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில் பிரகாஷ் என்ற ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். சென்ற 2 நாட்களுக்கு முன்னர், வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வந்துள்ளார். வகுப்பறையில் மாணவ- மாணவிகளிடம் முதலிரவு என்றால் என்ன..? என்றும் மற்றும் ஹனிமூன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கணவன் மனைவிகளுக்குள் நடக்கும் தாம்பத்யம் மேலும், தனது செல்போன் மூலம் வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் ஆபாச படங்களை […]
கர்நாடகா மாநில பகுதியில் உள்ள மாண்டியாவில் நேற்றைய தினத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அதன்பின்னர் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவமானது மத்தூர் நகர் பகுதியில் ஹோலா தெருவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மாண்டியா பகுதி காவல்துறையினர் கூறியதாவது, ஹோலா தெருவில் கார் மெக்கானிக்கான அகில் தனது மனைவி உஸ்னாகவுசர் (30) […]
கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுவுடன் ‘உறவு’ கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குடகு என்ற பகுதியில் சுண்டிகொப்பாவில் அந்தகோவே கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தேவய்யா(45) என்பவர். இவர் தினமும் தனது பசுவை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். வழக்கம் போல் சென்ற 27ம் தேதி அன்று தனது பசுவை அருகில் இருக்கும் வயலில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, சந்தைக்கு சென்றுள்ளார்.வேலைகளை முடித்து விட்டு சந்தையில் […]
கர்நாடக மாநிலத்தில் உள்ள கெந்தட்டி கிராமத்தில் இருக்கும் ஒரு ஏரியில் குழந்தையின் சடலம் ஒன்று மிதப்பதாக பொது மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகள் குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து நடத்திய விசாரணையில், ஐ.டி எஞ்சினியர் ராகுல் என்பவரின் மகள்தான் என்பது தெரியவந்துள்ளது. பெங்களூர் […]
கர்நாடகா நாட்டு பகுதியில் பாகல்கோட் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள லிங்கக்கூரில் தியாமப்பா ஹரிஜன் (58) வயதானவர் ஒருவர் வசித்து வருகிறார்.இவர் யாருக்கும் தெரியாமல் அடிக்கடி சில நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் காண்பித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் வழங்கிய மாத்திரைகளை உண்டு வந்துள்ளார் இருப்பினும் வயிற்று வலி சரியாகவில்லை. மேலும் எக்ஸ்ரே, என்டோஸ்கோபி செய்து பார்த்துள்ளனர். இந்த நிலையில் […]
கர்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிடா வாடா என்கிற அருவிக்கு சுமார் 50 பெண்கள் சுற்றுலா சென்றுள்ளனர். அதில் 5 பெண்கள் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது திடீரென அருவிக்குள் தவறி விழுந்து விட்டனர். விழுந்ததில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து மேலும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெலகாவி மாவட்ட […]
பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நந்தினி பிராண்ட் பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக கர்நாடக பால் வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்று கர்நாடகா பால் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கர்நாடகா பால் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பால், தயிர் ஆகியவற்றின் விலையை 2 ரூபாய் […]
பட்டியலினத்தவர் குழாயை தொட்டுவிட்டதால் ’தீட்டு’ பட்டுவிட்டதாக… மாட்டின் கோமியத்தை வைத்து தீட்டை போக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படத்தியுள்ளது. பா.ஜ.க. ஆளும் கர்நாடக மாநிலத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் ஹெகோதாரா என்ற கிராமம் உள்ளது. எனவே அந்த ஊருக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக வந்திருக்கின்றார். தண்ணீர் தாகம் எடுத்ததால் தன் கையால் குழாயை திருப்பி தண்ணீர் குடித்துள்ளார். இதைக் கண்ட மேல்தட்டு […]
கர்நாடக மாநில பகுதியில் யஷ்வந்தபுரத்தில் வெங்கடரமணா என்பவர் அக்குபங்சர் டாக்டராக இருந்து வருகிறார். தன்னிடம் நோய் என்று வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தனது வீட்டுக்கு அருகே சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்து அதை க்ளினிக் போல் நடத்தி வருகிறார். கிளினிக் வரும் பெண்களிடன் அக்குபங்சர் மூலம் சிகிச்சை அளிப்பதாக கூறி அவர்களிடம் அத்துமீறியுள்ளார். பெண்களுக்கு அக்குபங்சர் சிகிச்சை அளிப்பதற்காக அவர்களது ஆடைகளை கழற்றிவிட்டு, அந்தரங்க உறுப்புகளை […]