40 யூனிட் வரை வீடுகளில் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது. கேரளா மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு யூனிட்டுக்கு 9 காசுகள் மின் கட்டணம் உயர்த்தப்படும். ஒரு மாதத்திற்கு 40 யூனிட்கள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு மற்ற நுகர்வோரிடம் இருந்து யூனிட்டுக்கு 9 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என மின்சார […]
kerala news
கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமான வடகிழக்கு பருவமழை நாட்கள் செல்ல, செல்ல தீவிரமடைந்து கொண்டே வருகின்றது.ஆனால் டிசம்பர் மாதம் இறுதியில் மழை எப்போதும் குறைந்தே இருக்கும், ஆனால் தற்சமயம் அதற்கு எதிர் மாறாக டிசம்பர் மாதம் முடியும் தருவாயில் கூட மழை பெய்த வண்ணம் இருக்கின்றது. சரியாக வடகிழக்கு பருவமழை வருடம் தோறும் முடிவடையும் காலம் வந்ததும், பொதுமக்களிடையே ஒரு நிம்மதிப்பெருமூச்சுவந்தது.அப்பாடா, வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துவிட்டது, இனி பயம் […]
கேரள மாநில பகுதியில் உள்ள காக்கநாடட்டில் மாடல் அழகியான 19 வயது இளம் பெண் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் நேற்று முந்தைய தினத்தின் இரவில் கொச்சி எம் .ஜி சாலை பகுதியில் நிகழ்ந்த ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். அந்த ராஜஸ்தான் பெண்ணினுடைய மூன்று ஆண் நண்பர்களும் அதே பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த நபர்கள் மாடல் அழகிக்கும் அறிமுகமான நிலையில், பார்ட்டியில் […]
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழன் அன்று கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் குறித்த பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாத் நகராட்சியில் உள்ள வழுதானம் வார்டில் நோய் பரவுவதை தடுக்க 20,000 பறவைகளை […]
21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. 21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, 20 முதல் 24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கும் காரணிகளில் […]