40 யூனிட் வரை வீடுகளில் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு கிடையாது‌. கேரளா மாநிலத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு யூனிட்டுக்கு 9 காசுகள் மின் கட்டணம் உயர்த்தப்படும். ஒரு மாதத்திற்கு 40 யூனிட்கள் வரை பயன்படுத்தும் நுகர்வோர்களுக்கு உயர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நான்கு மாதங்களுக்கு மற்ற நுகர்வோரிடம் இருந்து யூனிட்டுக்கு 9 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என மின்சார […]

கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமான வடகிழக்கு பருவமழை நாட்கள் செல்ல, செல்ல தீவிரமடைந்து கொண்டே வருகின்றது.ஆனால் டிசம்பர் மாதம் இறுதியில் மழை எப்போதும் குறைந்தே இருக்கும், ஆனால் தற்சமயம் அதற்கு எதிர் மாறாக டிசம்பர் மாதம் முடியும் தருவாயில் கூட மழை பெய்த வண்ணம் இருக்கின்றது. சரியாக வடகிழக்கு பருவமழை வருடம் தோறும் முடிவடையும் காலம் வந்ததும், பொதுமக்களிடையே ஒரு நிம்மதிப்பெருமூச்சுவந்தது.அப்பாடா, வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துவிட்டது, இனி பயம் […]

கேரள மாநில பகுதியில் உள்ள காக்கநாடட்டில் மாடல் அழகியான 19 வயது இளம் பெண் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு தோழியாக இருந்துள்ளார். அவர்கள் இருவரும் நேற்று முந்தைய தினத்தின் இரவில் கொச்சி எம் .ஜி சாலை பகுதியில் நிகழ்ந்த ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளனர். அந்த ராஜஸ்தான் பெண்ணினுடைய மூன்று ஆண் நண்பர்களும் அதே பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த நபர்கள் மாடல் அழகிக்கும் அறிமுகமான நிலையில், பார்ட்டியில் […]

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் வியாழன் அன்று கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. இக்குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பறவைக் காய்ச்சல் குறித்த பரிந்துரைகளையும் குழு சமர்ப்பிக்கும். கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரிபாத் நகராட்சியில் உள்ள வழுதானம் வார்டில் நோய் பரவுவதை தடுக்க 20,000 பறவைகளை […]

21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது‌. 21 வார கர்ப்பத்தை கலைக்க கேரள உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. நீதிபதி வி.ஜி.அருண் அடங்கிய தனி நீதிபதி அமர்வு, மருத்துவக் கருத்தரிப்புச் சட்டத்தின் கீழ் கர்ப்பத்தை கலைக்க கணவரின் ஒப்புதல் தேவையில்லை என்று கூறியுள்ளது. MTP சட்டத்தின் கீழ் உள்ள விதிகளின்படி, 20 முதல் 24 வாரங்களுக்குள் கர்ப்பத்தை நிறுத்த அனுமதிக்கும் காரணிகளில் […]

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை வழங்கி கேரளா நீதிமன்றம் உத்தரவு போது தனது மைனர் மகளை பலமுறை பலாத்காரம் செய்த 44 வயது தந்தைக்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்த திருவனந்தபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை கேரள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி கே.வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி […]

பள்ளி பாடத்தில் சட்டம் குறித்த‌ விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேரளா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி; பள்ளி பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் ஒரு பகுதியாக, போதைப் பொருள் பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசுபாடு, இணையக் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற சில சட்டங்களைப் படிப்பது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பது எப்படி […]

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் வரும் ஓணம் பண்டிகையை தொடர்ந்து அரசுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 போனஸ் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. போனஸுக்கு தகுதியில்லாத அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விழா உதவித்தொகையாக ரூ.2,750 வழங்கப்படும் என நிதியமைச்சர் கே.என் பாலகோபால் தெரிவித்துள்ளார். அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் […]

கேரளாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களை மூடுமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலோர மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளின் எண்ணிக்கையை விட வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை 3.5 மடங்கு அதிகம் என்று உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மலப்புரம் மாவட்டம், நிலம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமரம்பலம் கிராம பஞ்சாயத்தில் உள்ள வணிக கட்டிடத்தை முஸ்லிம் வழிபாட்டுத் தலமாக மாற்றக் கோரி நூருல் இஸ்லாம் சம்ஸ்காரிகா சங்கம் தொடுத்த மனுவை நீதிபதி […]

அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் வசதியை கட்டாயம் அமைத்து தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது‌. அடுக்குமாடி குடியிருப்புகளில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் பாயின்ட் வழங்குவதற்கான விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிபதி வி.ஜி. கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உரிமையாளர்கள் சங்கத்தின் தனிப்பட்ட மீட்டர் போர்டில் இருந்து தங்கள் கார் பார்க்கிங் பகுதிகளுக்கு மின்கம்பிகள் வரையக் […]