கேரள மாநிலத்தில் வாகன சோதனையின் போது கைது செய்யப்பட்ட நபர் காவல் நிலையத்தில் வைத்து மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரும்பணம் விவசாயிகள் காலணி அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியைச் சார்ந்த மனோகரன் என்ற 52 வயது நபர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை நிறுத்துமாறு காவலர்கள் செய்கை செய்துள்ளனர். அந்த நபர் […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அளவுக்கு அதிகமான மது போதையால் ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு தீ பற்றவைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. போதை தலைக்கு ஏறினால் என்ன நடக்கிறது என்றே தெரியாது என்று பொதுவான ஒரு சொல்லாடல் உண்டு. சில சம்பவங்கள் நடப்பதை பார்க்கும் போது அது உண்மைதான் நம் முன்னோர்கள் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள் என நினைக்குமளவிற்கு அந்த சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதைப் போன்ற […]

பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். கேரளா மாநிலத்தை சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் எஸ் ஜெயேஷ் தனது 39வது வயதில் காலமானார். நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி காலமானார். சமிபத்தில் தலையில் காயம் அடைந்த ஜெயேஷ், மருத்துவமனையில் ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. […]

கேரளாவில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்கத்திலிருந்த பெண்ணை மருத்துவமனை ஊழியரே பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவக் கல்லூரியின் நிர்வாகத்திற்கு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலம் கோழிக்கோட்டை சார்ந்த பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த […]

கேரளாவைச் சார்ந்த ராணுவ வீரர், மாணவியை ரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பத்தனம்திட்டவை சார்ந்தவர் பிரதீஷ் குமார். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார் பிரதீஷ் குமார். கடந்த வியாழக்கிழமை ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கேரளாவுக்கு திரும்பியிருக்கிறார் பிரதீஷ். உடுப்பியில் இருந்து கேரளாவைச் சார்ந்த மாணவி ஒருவர் […]

தனது கை குழந்தை இறந்த சோகத்தில் தனது மூத்த மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் தொடுப்புழாவை சார்ந்தவர் லிஜா வயது 38. இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று மாலை […]

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிஜேபியைச் சார்ந்த இளைஞர் அணி வீரர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் என்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பவர்கள் தினேஷ் மற்றும் விஷ்ணு. நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இவர்கள் இருவரையும் தாக்கினர். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பதற்றம் […]

கேரள மாநிலம் கோட்டயத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் புது மாப்பிள்ளை மற்றும் அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தில் கருக்கசல் என்ற பகுதியைச் சார்ந்தவர் பினு. தனது அண்டை வீட்டைச் சார்ந்த செபஸ்டின் அவரது திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது வீட்டின் மீது கற்களை எரிந்து இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த செபாஸ்டியன் அவரது […]

கடந்த 2014ஆம் வருடம் திருப்பூரில் தங்கி இருந்து டைலராக வேலையை பார்த்து வந்த கேரளாவை சேர்ந்த பெண்ணின் 8 வயது மகளை அண்டை வீட்டில் வசித்து வந்த தண்டாயுதம் என்ற கண்ணன் உள்ளிட்ட ஒருசிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். […]

இயக்குனர் ஷியாமபிரசாத்தின் மனைவி ஷீபா ஷியாமபிரசாத் காலமானார். இயக்குனர் ஷியாமபிரசாத்தின் மனைவி ஷீபா ஷியாமபிரசாத் (59) காலமானார். கிம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு 10:30 மணிக்கு அவர் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். ஷீபா ஒரு நடனக் கலைஞராகவும், தூர்தர்ஷனின் ஆரம்ப தொகுப்பாளராகவும், எஸ்பிஐ அதிகாரியாகவும் பணியாற்றியவர். அவர் தூர்தர்ஷனில் ஆரம்பகால அறிவிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார். தூர்தர்ஷனில் அறிவிப்பாளராக இருந்தபோது ஷியாமபிரசாத்துடன் […]