சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், சிறு வயதில் கடினமான அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அனுபவங்களை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. 1,000 கல்லூரி மாணவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 10 பேரில் 9 பேர் தங்களது குழந்தைப் பருவத்தில் குறைந்தது ஒரு வகையான துன்பகரமான அனுபவத்தை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். 18 முதல் 24 வயதுக்குட்பட்ட மாணவர்களை மையமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள 4 […]

காணாமல் போன இரு மகன்களை மீட்பதற்காக பீகாரைச் சேர்ந்த தம்பதி எடுத்த முடிவு தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. மகன்களைத் தேடும் பணியில் காவல்துறையுடன் இணைந்து முயற்சி மேற்கொண்ட அவர்கள், தாங்களும் பிச்சைக்காரர்களைப் போல வேடமிட்டு பல மாநிலங்களில் சுற்றித் தேடியுள்ளனர். இறுதியில் இரு மகன்களையும் தனித்தனியாக கண்டுபிடித்து மீட்டுள்ளனர். குஜராத் மாநிலம் முந்த்ரா பகுதியில் வசித்து வந்த அந்தத் தம்பதியின் 14 வயது மகன் ராகுல், 11 வயது […]

“இது ஏன்?”, “அது எப்படி?”, “நாம் எங்கே போறோம்?”, “அவர் ஏன் அப்படி செய்தார்?” என குழந்தை நாள் முழுவதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறதா? சில நேரங்களில் இது பெற்றோருக்கு சலிப்பாகத் தோன்றலாம். ஆனால், குழந்தையின் இந்த கேள்வி கேட்கும் பழக்கத்தை உடனே தடுக்காமல், அதன் பின்னால் இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொள்வது முக்கியம். சிறு வயதில் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயங்களை […]

மழைக்காலம் தொடங்கியதும் வெப்பத்தில் இருந்து சற்று நிம்மதி கிடைத்தாலும், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளின் தொல்லை அதிகரிப்பது பொதுவான பிரச்சினையாக உள்ளது. வீட்டைச் சுற்றி தேங்கும் தண்ணீர், ஈரப்பதமான பகுதிகள், அதிகரிக்கும் காற்றின் ஈரப்பதம் ஆகியவை கொசுக்கள் பெருகுவதற்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றன. குறிப்பாக வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் விளையாடும் குழந்தைகள் கொசுக்கடியால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதுபோன்ற நேரங்களில் ரசாயனப் பொருட்களை மட்டுமே நம்பாமல், வீட்டைச் சுற்றியுள்ள சூழலை […]

குழந்தைகள் தங்களுடைய மனதில் இருக்கும் விஷயங்களை பெரியவர்களைப் போல தெளிவாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். குறிப்பாக சிறு வயதில், அவர்களுக்கு ஏற்படும் கவலை, பயம், கோபம், ஏமாற்றம் அல்லது சோர்வு போன்ற உணர்வுகளை சில வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள். அதனால் குழந்தைகள் தொடர்ந்து கூறும் சில வார்த்தைகளை பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அதன் பின்னால் இருக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது முக்கியம். குறிப்பாக குழந்தை அடிக்கடி […]

இன்றைய தலைமுறையில் பல பெற்றோர்கள், குழந்தைகளை கண்டிப்பதற்குப் பதிலாக அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அமைதியாக வழிநடத்தும் முறையை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக Millennials மற்றும் Gen Z தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்களிடையே Gentle Parenting எனப்படும் அணுகுமுறை அதிக கவனம் பெற்றுள்ளது. தாங்கள் சிறுவயதில் எதிர்கொண்ட கடுமையான அனுபவங்கள் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. ஆனால், குழந்தைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பது போல இந்த அணுகுமுறை […]

குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் சில கூட்டு மருந்துகள் தொடர்பாக மத்திய அரசு முக்கிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது. Chlorpheniramine Maleate மற்றும் Phenylephrine Hydrochloride ஆகிய இரண்டு மருந்துப் பொருட்களையும் இணைத்து தயாரிக்கப்படும் அனைத்து வகையான Fixed-Dose Combination (FDC) மருந்துகளையும் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. இந்த இரண்டு மருந்துப் பொருட்களும் ஒரே மருந்தில் சேர்த்து பயன்படுத்தப்படும் வகையில் தயாரிக்கப்படும் மருந்துகளின் தயாரிப்பு, விற்பனை மற்றும் […]

குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் இருக்க வைக்கும் வகையில் தங்களது தளங்கள் வடிவமைக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் குறித்து பல முக்கியமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் 29 மாகாணங்கள் இணைந்து மெட்டாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. குழந்தைகளின் மனநலனை பாதிக்கும் […]

இன்றைய காலத்தில் குழந்தைகள் சாப்பிட மறுக்கும் போது, அவர்களை சமாதானப்படுத்துவதற்காக செல்போனில் வீடியோ, யூடியூப் அல்லது ரீல்ஸ் போன்றவற்றை காட்டியபடியே உணவு கொடுப்பது பல வீடுகளில் வழக்கமாகிவிட்டது. ஆரம்பத்தில் குழந்தையை எளிதாக சாப்பிட வைக்கும் ஒரு வழியாகத் தோன்றினாலும், தொடர்ந்து இதே முறையைப் பின்பற்றும்போது, செல்போன் இல்லாமல் சாப்பிட முடியாத நிலைக்கு குழந்தைகள் பழகிவிடும் வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி, இந்தப் பழக்கம் அவர்களின் உணவு உண்ணும் முறையிலும் சில மாற்றங்களை […]

ஆகஸ்ட் 15 என்றாலே குழந்தைகளுக்கு கொடியேற்றம், தேசிய கீதம், பள்ளி விழாக்கள், இனிப்புகள் என கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பதை குழந்தைகள் தெரிந்துகொள்வதும் முக்கியம். பெற்றோர்கள் இதை வரலாற்றுப் பாடம் போல இல்லாமல், அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்னக் கதையாகச் சொல்லிக் கொடுத்தால், நாட்டின் வரலாற்றை ஆர்வமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். “குட்டீஸ்… நாம இப்போ நம்ம நாட்டுல சுதந்திரமா இருக்கோம் […]